YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

வலதுசாரியத்தை ஆதரிக்கும் ஒருவர் எப்படி ஒட்டுமொத்த முஸ்லீம்களின் பிரதிநிதியாக விஜய்க்கு “ஃபத்வா” கொடுக்க முடியும்? பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் இஃப்தார் நோன்பு திறப்பில் கலந்து கொண்டதையடுத்து, இஸ்லாமியர்கள் இனி இவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவரான சகாபுதீன் ராஸ்வி “ஃபத்வா” கொடுத்திருப்பதாகக் கூறி பெரும்பான்மையான ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.

NCERT பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் தலைப்பு! தொடரும் NCERT-ன் சர்ச்சைகள்!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), கேந்தரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் போன்றவற்றிற்கான பாட நூல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வடிவமைத்து வருகிறது. இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கு ம்ருதங், சந்தூர், கணித பிரகாஷ், கேல் யோகா, பூர்வி என இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் சாதி மதம் பார்க்குமா?

தலித்துகள், பழங்குடி மக்கள், முஸ்லிம்கள், திருநர் போன்ற விளிம்பு நிலை மக்கள் மீது காவல்துறை கொண்டுள்ள பாரபட்சமான அணுகுமுறையை இந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

மொத்தமுள்ள 143 நாடுகளில் 118 வது இடத்தில் உள்ள இந்தியா! 'உலக மகிழ்ச்சி அறிக்கை 2025' ஓர் பார்வை!

4.389 மதிப்பெண்களுடன் உலக நாடுகளின் தரவரிசையில் 118 வது இடத்தில் உள்ள இந்தியா. சமத்துவமின்மையில் கடந்த ஆண்டு 108 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 118வது இடத்திற்கு பின்தங்கி சென்றுள்ளது.

ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை; கூட்டாட்சியை பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பு!

ஆளுநர் ஆர். என்.ரவி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த மசோதாக்கள் அனைத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வக்ஃப் திருத்த மசோதா 2025 - ஒரு பார்வை!

இந்த சட்டத் திருத்த மசோதா, வக்ஃப் வாரியத்தைப் பாதிப்பதாகவும், வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீட்டை அதிகப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியாவை அச்சுறுத்தும் பொய் செய்திகள்!

இந்தியாவில் 886 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துவதால், இணையத்தின் வழியாகப் பரப்பப்படும் போலிச் செய்திகளின் தாக்கமும் பரவலானதாகவே இருக்கும்.

என்கவுண்டர்கள் சட்டத்தின் படியான குற்றவியல் நடைமுறைக்கு மாற்றாக இருக்க முடியாது!

என்கவுண்டர் கொலைகளை வரவேற்கும் மனநிலை என்பது சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பு உரிமைகள், குற்றவியல் நீதி அமைப்பு சட்டத்தை அமல்படுத்தும் முகமைகள் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக இருக்கிறது.

கேரளாவை அச்சுறுத்தும் போதைப் பொருள் பழக்கம்!

கேரளாவில் ’Narcotics Drugs and Psychotropic Substances (NDPS) Act’ என்னும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மிக அதிகமாக வழக்குகள் பதிவாகியிருக்கிறது.

பாஜகவின் எஸ். ஜி. சூர்யா பரப்பிய பொய் செய்திகளின் தொகுப்பு இதோ!

பாஜகவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தனது சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பிய பொய் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்

தொகுதிகள் மறுவரையறையை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது?

மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் குறையும் என்றும் மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் சரியாகப் பிரதிநிதித்துவம் செய்யப்படாது என்றும் கூறித்தான் தமிழ்நாடு இதனை எதிர்க்கிறது.

அண்ணாமலையும் அவர்தம் சமீபத்திய பொய்களும்!

புதிய கல்விக் கொள்கை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிய பொய்கள் என்று அண்ணாமலை சொல்வதன் உண்மைத்தன்மையை நாம் பகுப்பாய்வு செய்தபோது அண்ணாமலை தான் பொய்களை பரப்புகிறார் என்பதை கண்டுகொள்ள முடிகிறது.