இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பரவிய பொய் செய்திகளின் தொகுப்பு இதோ!!
இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகள் குறித்து பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகள் குறித்து பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
அநாமதேய சமூக வலைத்தளக் கணக்குகள் முதல் ஊடகங்கள் வரை தவறான செய்திகளை பரப்பிவரும் நிலையில், இதனையெல்லாம் பகுப்பாய்வு செய்து சரி பார்த்து மக்களுக்கு உண்மையான செய்தியையும் தகவல் கொடுப்பது மிக சவாலானது.
இதுநாள் வரையில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் நாட்களை வானிலை ஆராய்ச்சியாளர்கள் தான் அறிவிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நம்பிவந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்களின் விளக்கம், அக்னிநட்சத்திரம் தொடர்பாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குற்றப் பின்னணியுடைய நபர்களுடன் மதுரை ஆதீனம் சேர்ந்து நிற்பதும், இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளை பேசுவதும் அவரது நடவடிக்கைகள் மீது வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை ஒட்டி, இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம் வெறுப்பு கருத்துகளை பரப்பிவருகிறது
மதுரை ஆதீனத்தை கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னையில் முதன்முதலாக மே தினம் சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது. மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தது அண்ணாதுரை. அதனை சட்டமாக இயற்றியது கருணாநிதி.
முறையற்ற வகையில் மயோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மயோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் இருபாலருக்கும் சமமாக இருப்பதில்லை, ஏன்? காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை ஆண்களைவிட பெண்களே அதிகம் அனுபவிக்கிறார்களா? ஓர் ஆழமான பார்வை!
உலகளவில் 13 நாடுகளைச் சேர்ந்த 30,026 மக்களிடம் தூக்கம் பற்றிய கருத்துக் கேட்பை நடத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
கல்வி நிறுவனங்கள் மிகுந்த அரசியல் தலையீடுகளுக்கு உள்ளாகி வருவதையும், கல்விப்புலத்தில் சுதந்திர சிந்தனை நெரிக்கப்படுவதையும் இந்த அறிக்கை கவனப்படுத்துகிறது.
இந்திய நீதி பரிபாலன முறையில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு அது இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.

