தடுப்பூசி செலுத்தப்படாத இந்திய குழந்தைகள்! ஒரு பார்வை!
இந்தியாவில் 1.44 மில்லியன் குழந்தைகள் ’ ’DTP’ தடுப்பூசி ஒருமுறை கூட செலுத்திக்கொள்ளாத (zero-dose)’ நிலையில் இருக்கிறார்கள்.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
இந்தியாவில் 1.44 மில்லியன் குழந்தைகள் ’ ’DTP’ தடுப்பூசி ஒருமுறை கூட செலுத்திக்கொள்ளாத (zero-dose)’ நிலையில் இருக்கிறார்கள்.
விவசாயத் துறை வளர்ச்சிக்கும் மற்ற துறைகளின் வளர்ச்சி விகிதங்களுக்கும் இடையிலான ஒப்பீட்டளவிலான வேறுபாடு தான் பணவீக்கம் குறைந்துள்ளதற்கான காரணம். மாறாக, ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கை (Monetary policy) அல்ல.
தேர்தல்களுக்காக நிதி பெறுவதிலும் செலவு செய்வதிலும் மற்ற கட்சிகளைவிட பாஜக பல படிகள் முன்னிருக்கிறது.
உற்பத்தி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களைவிட தேவை மிக அதிகமாக இருப்பதாலே பாலில் கலப்படம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
பெண் சிசுக் கொலையை ஒழித்தல், பெண் கல்வியை மேம்படுத்துதல், சிறு குடும்ப முறையை ஊக்கப்படுத்துதல் மற்றும் ஏழைப் பெண்களின் வாழ்வை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது தான் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக உயர்ந்த அளவிலானதாக இருந்தாலும், அது மட்டுமே இந்திய பொருளாதாரம் சிறந்தது என காட்ட போதுமானதா? பெரும்பாலான இந்திய மக்களின் பொருளாதார நிலை என்னவாக இருக்கிறது?
தமிழ்நாட்டில், திருப்பரங்குன்றம், பிரான்மலை, ஈரோடு தாளவாடி போன்ற பல ஆன்மிக தளங்களில் இன்றும் இந்து கோவில்களும், மசூதிகளும் அருகே அருகே இருப்பதன் மூலம், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு மதநல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் மதகலவரத்தை தூண்டும் விதமாக பலரும் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
ஊட்டசத்து உள்ள உணவு கிடைக்காமல் குறை ஊட்டத்துடன் (undernourished) இந்திய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, இந்தியாவில் மிகை ஊட்டத்தின் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நிவராண உதவிகள் கிடைக்கவில்லை என்றால் 2 நாட்களில் காஸாவில் 14,000 குழந்தைகள் இறந்துபோவதற்கான வாய்ப்பிருக்கிறது.
பஹல்காம் தாக்குதல் குறித்து பல பொய் செய்திகள் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகள் குறித்து பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து முதல் பதியாக ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருந்தோம். அவற்றின் தொடர்ச்சியாக மற்ற பொய் செய்திகளை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
‘Civil Registration System’ அறிக்கையின் படி கொரோனா மரணங்கள் இந்தியாவில் குறைமதிப்பீடு செய்யப்பட்டிருப்பதும், மறைக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது.

