கருப்பை வாய் புற்றுநோயும் அதற்கெதிரான தடுப்பூசியும்!
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய் இந்தியாவில் இரண்டாவது அதிக புற்று நோய் மரணங்களை ஏற்படுவதாக இருக்கிறது.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய் இந்தியாவில் இரண்டாவது அதிக புற்று நோய் மரணங்களை ஏற்படுவதாக இருக்கிறது.
கடந்த ஜனவரி 7ஆம் தேதி ‘அமெரிக்க மக்களுக்கான ‘புதிய உணவுமுறை வழிகாட்டுதல்கள்’ வெளியிடப்பட்டுள்ளது.
மரபணு தொகுப்பு பகுவாய்வின் மூலம் நோய் கண்டறியும் முறையில் மொத்த மரபணு தொகுப்பையும் பகுப்பாய்வு செய்ய முடியும். இதனால் இது மற்ற மரபணு பகுப்பாய்வு முறைகளை விட சிறந்ததாக இருக்கிறது.
பொருட்படுத்தத்தகாத (Negligible Amount) அளவில் முட்டையில் இருக்கக்கூடிய AOZ வேதிப்பொருளால் புற்றுநோய் உண்டாவதில்லை என்று மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
வேளாண்மைக்கு பழக்கப்படாத தாவரங்கள் (not domesticated for cultivation) விஷத்தன்மை வாய்ந்தது அது உயிரைக் கொல்லும் தன்மையுடையது என்று அர்த்தம் இல்லை.
காற்றின் தரத்தை கண்காணிப்பு நிலையத்தை சுற்றி மட்டுமே தொடர்ந்து தண்ணீர் தெளிப்பது, காற்று மாசுபாடு குறித்து உண்மையான தரவுகளை மோசடி செய்யவே வழிசெய்யும்
மருந்து தயாரிப்பு குறித்து இந்தியா முழுவதுமே சரியான கட்டுபாடுகளும் கண்காணிப்புகளும் இல்லை என்பதுதான் முக்கியப் பிரச்சினை.
இந்த வரைவு பாடத்திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் உள்ளன. இந்த பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
மோரிஸ் வாழைப்பழம் ஒரு மரபணு மாற்றப்பட்ட பழம் என்று பொய்யான தகவலை பரப்பிவருகிறார்கள்.
”பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதால் வாகனங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவோ அல்லது நுகர்வோருக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவதாகவோ கூறப்படுவதற்கு எவ்வித தொழில்நுட்ப அடிப்படையும் இல்லை” என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
’சிவசக்தி’ என்பது ’இயற்கையின் இருமை’ என்று இந்திய தத்துவத்தில் பொருள்படுவதாக சொல்லிதான் ‘IAU'-விடம் இந்த பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்து கடவுள்கள் என்ற அடிப்படையில் அல்ல.
’Heguru’ முறை பற்றி சமூக வலைத்தளங்களில் சொல்லப்பட்ட எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசின் ‘நவ்சேத்னா’ ஆவணத்தில் இல்லாத தகவல்களையும் தவறான கருத்துகளையும் பரப்பிவருகிறார்கள் இந்திரஜா தம்பதியினர்.

