YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஒரு இஸ்லாமியப் பெண்ணா? வரலாறும் வதந்திகளும்!

இந்தியாவின் முதல் தேசியக்கொடி 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள பர்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. அதன் நீண்ட நெடிய வரலாற்றையும், தேசியக்கொடி கடந்த வந்த பாதையையும் இங்கு காணலாம்.

திருப்பரங்குன்றம் கல்தூணும் சிக்கந்தர் தர்காவும்! வரலாறு என்ன சொல்கிறது?

தர்கா கடந்த 150 ஆண்டுகளாக தான் இருக்கிறது, அது கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிருக்கிறது என்ற பொய்யை திரும்பத் திரும்ப பரப்பிவருகிறார்கள் இந்துத்துவவாதிகள்.

“தமிழ்நாடு” என்ற பெயர் முதன்முதலில் யாரால் சூட்டப்பட்டது? வரலாற்று விளக்கம் இதோ!

“திமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது என்றால், நெய்வேலியில் உள்ள ஒரு பொது மருத்துவமனையின் கல்வெட்டில் 1962 லேயே தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்திருக்கும்” என்று கூறி சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகப் பரவி வருகிறது. உண்மை என்ன?

மே தினம்! முதலில் கொண்டாடியது யார்? விடுமுறை அறிவித்தது யார்? சட்டம் இயற்றியது யார்?

இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னையில் முதன்முதலாக மே தினம் சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது. மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தது அண்ணாதுரை. அதனை சட்டமாக இயற்றியது கருணாநிதி.

உலகளவில் சுமார் 700 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாழ்வதாக அறிக்கை வெளியிட்டுள்ள உலக வங்கி.. இந்தியாவின் வறுமை நிலை இது தான்!

இந்தியாவில் வறுமையை கணக்கிடுவதற்கு ஏன் ஒரு புதிய முறை தேவை? விளக்கம் இதோ!