போலி செய்திகளை பரப்புவதில் புதிய உச்சத்தை தொட்ட Virtual Warriors!
இப்படி ஒரு கட்சியை சேர்ந்தவர்களால் பல போலி பக்கங்கள் தொடங்கப்பட்டு பொய் செய்திகளும் அவதூறுகளை அடுக்கடுக்காக பரப்பப்படுவது இதுவரை இணையதளத்தில் பார்த்திராத ஒன்றாகும்.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
இப்படி ஒரு கட்சியை சேர்ந்தவர்களால் பல போலி பக்கங்கள் தொடங்கப்பட்டு பொய் செய்திகளும் அவதூறுகளை அடுக்கடுக்காக பரப்பப்படுவது இதுவரை இணையதளத்தில் பார்த்திராத ஒன்றாகும்.
டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்களை என்.ஐ.ஏ விடுவித்திருக்கிறது. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட மருத்துவர்கள் என்று கூறி தவறான புகைப்படங்கள் பரவி வருகின்றன.
அநாமதேய சமூக வலைத்தளக் கணக்குகள் முதல் ஊடகங்கள் வரை தவறான செய்திகளை பரப்பிவரும் நிலையில், இதனையெல்லாம் பகுப்பாய்வு செய்து சரி பார்த்து மக்களுக்கு உண்மையான செய்தியையும் தகவல் கொடுப்பது மிக சவாலானது.
தொடர்ந்து ‘பரபரப்பூட்டும் தலைப்புகளைக் கொண்டு’ மக்களிடையே HMPV வைரஸ் பற்றிய அச்சத்தை தோற்றுவிக்கும் வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகிறது.

