YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

மூச்சு முட்ட வைக்கும் 3 மாதம்.. வெறுப்புணர்வில் மிதக்கும் பாஜக ஆளும் மாநிலங்கள்!

India Hate Lab, 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற மத சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட 1,318 நேரடி வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருந்தது. இது 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம்.

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஒரு இஸ்லாமியப் பெண்ணா? வரலாறும் வதந்திகளும்!

இந்தியாவின் முதல் தேசியக்கொடி 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள பர்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. அதன் நீண்ட நெடிய வரலாற்றையும், தேசியக்கொடி கடந்த வந்த பாதையையும் இங்கு காணலாம்.

திருப்பரங்குன்றம் கல்தூணும் சிக்கந்தர் தர்காவும்! வரலாறு என்ன சொல்கிறது?

தர்கா கடந்த 150 ஆண்டுகளாக தான் இருக்கிறது, அது கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிருக்கிறது என்ற பொய்யை திரும்பத் திரும்ப பரப்பிவருகிறார்கள் இந்துத்துவவாதிகள்.

திருப்பரங்குன்றம் சர்ச்சை! உண்மைகளும் பொய்களும்!

திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து இந்துத்துவ அமைப்பினர் செய்து வரும் இந்த சர்ச்சைகள் கடந்த ஓராண்டாக தொடர்ந்து வருகிறது.

’சிவசக்தி’ புள்ளி என்ற பெயருக்கு அடிப்படையானது இந்து மதமா? இந்திய தத்துவமா?

’சிவசக்தி’ என்பது ’இயற்கையின் இருமை’ என்று இந்திய தத்துவத்தில் பொருள்படுவதாக சொல்லிதான் ‘IAU'-விடம் இந்த பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்து கடவுள்கள் என்ற அடிப்படையில் அல்ல.

குற்றப் பின்னணி உடையவர்களுடன் வலம் வரும் ஆதீனம்!

இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குற்றப் பின்னணியுடைய நபர்களுடன் மதுரை ஆதீனம் சேர்ந்து நிற்பதும், இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளை பேசுவதும் அவரது நடவடிக்கைகள் மீது வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது

இந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம்!

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை ஒட்டி, இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம் வெறுப்பு கருத்துகளை பரப்பிவருகிறது

"என் மீது கொலை முயற்சி" என இஸ்லாமிய வெறுப்பை தூண்டுகிறாரா மதுரை ஆதீனம்? காவல்துறை தந்த விளக்கம் இதோ!

மதுரை ஆதீனத்தை கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

வலதுசாரியத்தை ஆதரிக்கும் ஒருவர் எப்படி ஒட்டுமொத்த முஸ்லீம்களின் பிரதிநிதியாக விஜய்க்கு “ஃபத்வா” கொடுக்க முடியும்? பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் இஃப்தார் நோன்பு திறப்பில் கலந்து கொண்டதையடுத்து, இஸ்லாமியர்கள் இனி இவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவரான சகாபுதீன் ராஸ்வி “ஃபத்வா” கொடுத்திருப்பதாகக் கூறி பெரும்பான்மையான ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.

போலீஸ் சாதி மதம் பார்க்குமா?

தலித்துகள், பழங்குடி மக்கள், முஸ்லிம்கள், திருநர் போன்ற விளிம்பு நிலை மக்கள் மீது காவல்துறை கொண்டுள்ள பாரபட்சமான அணுகுமுறையை இந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

வக்ஃப் திருத்த மசோதா 2025 - ஒரு பார்வை!

இந்த சட்டத் திருத்த மசோதா, வக்ஃப் வாரியத்தைப் பாதிப்பதாகவும், வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீட்டை அதிகப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்து அல்லாத தலித்களுக்கான இட ஒதுக்கீடு!

மக்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளுக்காக மதம் மாறுகிறார்கள். இது அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமைகளுக்கு தடையாக இருக்கக்கூடாது