மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!
இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.
India Hate Lab, 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற மத சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட 1,318 நேரடி வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருந்தது. இது 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம்.
இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் கூட சாதி ரீதியான ஏற்றுத்தாழ்வுகள் பொருளாதார வாழ்விலும், மருத்துவத்தை அணுகுவதிலும் ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டுவதாக இருக்கிறது.
உலகிலே சாலை விபத்துகளில் அதிகமான நபர்கள் உயிரிழக்கும் நாடாக இந்தியா இருக்கிறது.
அரசியல் ஆதாயத்திற்காக சீமான், அண்ணாமலை, கிருஷ்ணசாமி ஆகியோர் SC/ST நிதியிலிருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக தவறான தகவலை பரப்பிவருகிறார்கள்.
தமிழ்நாடு குறித்து மோசமான கருத்தை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்து பொய்களையும் தவறான தரவுகளை பரப்பி வருகிறார்கள்.
இந்திய மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பெரும்பாலானோர் உயர்சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
காலனிய காலத்தின் வழக்கமாக ‘ஆடர்லி’ முறை இன்றும் இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டு காவல்துறையில் இருக்கிறது என்பது தான் அவலமான உண்மையாகும்
இந்தியாவின் முதல் தேசியக்கொடி 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள பர்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. அதன் நீண்ட நெடிய வரலாற்றையும், தேசியக்கொடி கடந்த வந்த பாதையையும் இங்கு காணலாம்.
எழுத்தறிவை பொறுத்தவரையில் இந்திய மாநிலங்களுக்கு இடையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முன்நிலையிலும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பின்தங்கியும் இருக்கின்றன.
முஸ்லிம்கள், பழங்குடி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், நகர்புற ஏழைகள் ஆகியோரை நியாயமற்ற முறையில் SIR வாக்குரிமை நீக்கம் செய்கிறது.
மரபணு தொகுப்பு பகுவாய்வின் மூலம் நோய் கண்டறியும் முறையில் மொத்த மரபணு தொகுப்பையும் பகுப்பாய்வு செய்ய முடியும். இதனால் இது மற்ற மரபணு பகுப்பாய்வு முறைகளை விட சிறந்ததாக இருக்கிறது.

