’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?
’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.
தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டில் தவெக அரசு புதிதாக அமைக்கும் என்று சொல்லப்பட்ட கட்டமைப்புகள், திட்டங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் இருப்பவைதான்.
தவெக MLA-கள் தங்களது வேட்புமனுவில் கொடுக்கப்பட்டிருக்கும் உண்மையான கல்வித் தகுதிக்கு மாறாக பொய்யான கல்வித் தகுதியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட பொய்களை நாம் தமிழர் பேச்சாளர் பேசி வருகிறார்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் நிர்மல் குமார் என்பவரைத் தவெக வேட்பாளராக நிறுத்தியுள்ளார் விஜய். அவரது அரசியலின் வேரைத் தோண்டினால் அது ஆர்.எஸ்.எஸ்., இல் போய் நிற்கும். ஆர்.எஸ்.எஸ்., இல் அரசியல் பயின்று இந்துத்துவ சித்தாந்தங்களை ஏற்று பாஜகவில் பல ஆண்டுகளாகப் பொறுப்பில் இருந்தவர்தான் இந்த நிர்மல்குமார்.
பாஜக திமுக ஆட்சி பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு தவறான தகவல்களையும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி ஒரு கட்சியை சேர்ந்தவர்களால் பல போலி பக்கங்கள் தொடங்கப்பட்டு பொய் செய்திகளும் அவதூறுகளை அடுக்கடுக்காக பரப்பப்படுவது இதுவரை இணையதளத்தில் பார்த்திராத ஒன்றாகும்.
அரசியல் ஆதாயத்திற்காக சீமான், அண்ணாமலை, கிருஷ்ணசாமி ஆகியோர் SC/ST நிதியிலிருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக தவறான தகவலை பரப்பிவருகிறார்கள்.
தமிழ்நாடு குறித்து மோசமான கருத்தை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்து பொய்களையும் தவறான தரவுகளை பரப்பி வருகிறார்கள்.
முஸ்லிம்கள், பழங்குடி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், நகர்புற ஏழைகள் ஆகியோரை நியாயமற்ற முறையில் SIR வாக்குரிமை நீக்கம் செய்கிறது.
திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து இந்துத்துவ அமைப்பினர் செய்து வரும் இந்த சர்ச்சைகள் கடந்த ஓராண்டாக தொடர்ந்து வருகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு மெட்ரோ அனுமதி கொடுக்கப்பட்டதிலும், கோவை மெட்ரோ நிராகரிக்கப்பட்டதிலும் ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான அணுகுமுறை இருப்பது மறுக்கமுடியாத உண்மை.

