YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

போலி செய்திகளை பரப்புவதில் புதிய உச்சத்தை தொட்ட Virtual Warriors!

இப்படி ஒரு கட்சியை சேர்ந்தவர்களால் பல போலி பக்கங்கள் தொடங்கப்பட்டு பொய் செய்திகளும் அவதூறுகளை அடுக்கடுக்காக பரப்பப்படுவது இதுவரை இணையதளத்தில் பார்த்திராத ஒன்றாகும்.

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத் தொகை! சர்ச்சைகளும் உண்மையும்!

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய ஊக்கத் தொகையையும், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடிக்காக தங்கம் பதக்கம் வென்ற கண்ணகி கார்த்திகாவிற்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையையும் ஒப்பிட்டு பல சர்ச்சைக்குரிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன.

எதிர்க்கட்சி முதல்வர்கள், அமைச்சர்களை குறிவைக்கும் புதிய மாசோதா!

இந்த மசோதாவை ஒரு கருவியாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளின் ஆட்சியை சீர்குலைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வெறுப்பின் உச்சம்.. பஹல்காம் தாக்குதல் குறித்து பரவிய பொய் செய்திகளின் தொகுப்பு இதோ!

பஹல்காம் தாக்குதல் குறித்து பல பொய் செய்திகள் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.

இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பரவிய பொய் செய்திகளின் தொகுப்பு 2..!

இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகள் குறித்து பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து முதல் பதியாக ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருந்தோம். அவற்றின் தொடர்ச்சியாக மற்ற பொய் செய்திகளை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.

போர் பதற்றமும் பொய் செய்திகளும்! Fact checkன் முக்கியத்துவம்!

அநாமதேய சமூக வலைத்தளக் கணக்குகள் முதல் ஊடகங்கள் வரை தவறான செய்திகளை பரப்பிவரும் நிலையில், இதனையெல்லாம் பகுப்பாய்வு செய்து சரி பார்த்து மக்களுக்கு உண்மையான செய்தியையும் தகவல் கொடுப்பது மிக சவாலானது.

அக்னி நட்சத்திரம் வரலாறும் உருட்டும்! சென்னை வானிலை மையம் அளித்துள்ள விளக்கம் இதோ!

இதுநாள் வரையில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் நாட்களை வானிலை ஆராய்ச்சியாளர்கள் தான் அறிவிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நம்பிவந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்களின் விளக்கம், அக்னிநட்சத்திரம் தொடர்பாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பிரியாணி மேன் என்கிற யூடியூபர் ஏன் கைது செய்யப்பட்டார்?

சில மாதங்களுக்கு முன்பாக செம்மொழி பூங்கா குறித்து அவர் வெளியிட்ட காணொலியில் பெண்களை மிகவும் கொச்சையாக பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.