இந்தி பேசும் மாநிலங்களில் தழைத்தோங்கும் ஒரு மொழிக் கொள்கை!
உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் இந்திக்கு எதிரானவர்களா? இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கை தான் இன்றும் தழைத்தோங்குகிறதா? - ஒரு பார்வை!
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் இந்திக்கு எதிரானவர்களா? இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கை தான் இன்றும் தழைத்தோங்குகிறதா? - ஒரு பார்வை!
முன்னர் தூக்கமின்மை என்பது மனநலப் பிரச்சனையின் விளைவு என்று கருதப்பட்டது. தற்போது தூக்கமின்மை காரணமாக மனநல பிரச்சனைகள் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கிறது.
பிற கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை IT, ED போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மூலமாக மிரட்டியும் விலை பேசியும் கட்சி மாறச் செய்து பல மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பதை பாஜக திட்டமிட்டுச் செய்துவந்திருக்கிறது.
பிரதமர் கிசான் திட்ட இணையதளத்தில் தமிழ் வழிகாட்டுதல் புறக்கணிப்பு. மேலும் குறைவான எண்ணிக்கையிலேயே தமிழ்நாடு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முஸ்லீம்கள் மீதான வெறுப்பு பேச்சுகள் தன்னெழுச்சியாக பேசப்பட்டவையல்ல. தனக்குச் சாதகமான தேர்தல் வெற்றிகளைக் குவிக்கும் யுத்தியாகவே இந்த வெறுப்புப் பேச்சுகளை பாஜக பயன்படுத்தி வருவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மலிவு விலை மருந்தகம் என்னும் திட்டம் மோடி ஆட்சியில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒன்றல்ல. அதைத் தமிழ்நாடு அரசு நகல் எடுக்கவுமில்லை.
வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இதுபோன்ற மோசடிகள் நடந்து வருவதாகவும் வாடிக்கையாளர்கள் இது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் வங்கிகள் அறிவிப்பு செய்துள்ளது.
இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் தலையீடு செய்து தாக்கம் செலுத்தும் நோக்கத்திற்காக அமெரிக்கா நிதியுதவி செய்ததாக ட்ரம்ப் கூறினார்
தொடக்க காலத்தில் 1500 மரபணுக்களை கொண்டதாக இருந்த Y குரோமோசோம் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் பெரும்பாலான மரபணுக்களை இழந்து சுருங்கி வந்திருக்கிறது.
SBI வங்கியின் பெயரில் போலி வலைத்தளத்தை உருவாக்கி அதன் மூலமாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட நிதி சார்ந்த தகவல்களை திருடுகிறார்கள்.
உணவு தானியங்களின் நுகர்வு விகிதம் குறைந்து, பன்முகப்பட்ட (Diverse dietary Needs) உணவுத் தேவைக்கான நுகர்வு அதிகரித்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூபாய். 2,151 கோடி 60 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை ஒரு பைசா கூட விடுவிக்கப்படவில்லை.

