2025-ல் பரவிய பொய் செய்திகளின் இரண்டாவது தொகுப்பு!
2025 ஆம் ஆண்டில் பரவிய பொய் செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
2025 ஆம் ஆண்டில் பரவிய பொய் செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டில் பரவிய பொய் செய்திகள் இங்கு வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளன.
மரபணு தொகுப்பு பகுவாய்வின் மூலம் நோய் கண்டறியும் முறையில் மொத்த மரபணு தொகுப்பையும் பகுப்பாய்வு செய்ய முடியும். இதனால் இது மற்ற மரபணு பகுப்பாய்வு முறைகளை விட சிறந்ததாக இருக்கிறது.
தர்கா கடந்த 150 ஆண்டுகளாக தான் இருக்கிறது, அது கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிருக்கிறது என்ற பொய்யை திரும்பத் திரும்ப பரப்பிவருகிறார்கள் இந்துத்துவவாதிகள்.
திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து இந்துத்துவ அமைப்பினர் செய்து வரும் இந்த சர்ச்சைகள் கடந்த ஓராண்டாக தொடர்ந்து வருகிறது.
பொருட்படுத்தத்தகாத (Negligible Amount) அளவில் முட்டையில் இருக்கக்கூடிய AOZ வேதிப்பொருளால் புற்றுநோய் உண்டாவதில்லை என்று மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
புற்றுநோயை ஆரம்பித்திலே கண்டறியாமல் இருப்பது, பரவலான மருத்துவ வசதி இல்லாமல் இருப்பது, அதிகமாக சிகிச்சை கட்டணம் ஆகியவை புற்றுநோயை இந்தியா போன்ற நாட்டில் இன்னும் கொடியதாக மாற்றிவிடுகிறது.
‘சஞ்சார் சாத்தி’ என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவுதல் கட்டாயமா? என்பது குறித்த ஒரு விரிவான பார்வை இதோ.
வேளாண்மைக்கு பழக்கப்படாத தாவரங்கள் (not domesticated for cultivation) விஷத்தன்மை வாய்ந்தது அது உயிரைக் கொல்லும் தன்மையுடையது என்று அர்த்தம் இல்லை.
பால் அருந்துவதால் குழந்தைகளுக்கு Type 1 நீரிழிவு நோய் (Type 1 diabetes) ஏற்படுகிறது, பெண்களுக்கு ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று தவறான கருத்துகளை பரப்பிவருகிறார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு மெட்ரோ அனுமதி கொடுக்கப்பட்டதிலும், கோவை மெட்ரோ நிராகரிக்கப்பட்டதிலும் ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான அணுகுமுறை இருப்பது மறுக்கமுடியாத உண்மை.
தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்தியா மது வகைகள் பயன்பாட்டில் அதிக வளர்ச்சி அடைந்த நாடாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் மதுபானங்கள் பயன்படுத்துவது 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக IWSR இன் அறிக்கை கூறுகிறது.

