பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்!
இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது போல் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரப்பப்படும் வதந்திகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது போல் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரப்பப்படும் வதந்திகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
இப்படி ஒரு கட்சியை சேர்ந்தவர்களால் பல போலி பக்கங்கள் தொடங்கப்பட்டு பொய் செய்திகளும் அவதூறுகளை அடுக்கடுக்காக பரப்பப்படுவது இதுவரை இணையதளத்தில் பார்த்திராத ஒன்றாகும்.
உலகிலே சாலை விபத்துகளில் அதிகமான நபர்கள் உயிரிழக்கும் நாடாக இந்தியா இருக்கிறது.
அரசியல் ஆதாயத்திற்காக சீமான், அண்ணாமலை, கிருஷ்ணசாமி ஆகியோர் SC/ST நிதியிலிருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக தவறான தகவலை பரப்பிவருகிறார்கள்.
தமிழ்நாடு குறித்து மோசமான கருத்தை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்து பொய்களையும் தவறான தரவுகளை பரப்பி வருகிறார்கள்.
இந்திய மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பெரும்பாலானோர் உயர்சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
காலனிய காலத்தின் வழக்கமாக ‘ஆடர்லி’ முறை இன்றும் இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டு காவல்துறையில் இருக்கிறது என்பது தான் அவலமான உண்மையாகும்
இந்தியாவின் முதல் தேசியக்கொடி 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள பர்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. அதன் நீண்ட நெடிய வரலாற்றையும், தேசியக்கொடி கடந்த வந்த பாதையையும் இங்கு காணலாம்.
எழுத்தறிவை பொறுத்தவரையில் இந்திய மாநிலங்களுக்கு இடையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முன்நிலையிலும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பின்தங்கியும் இருக்கின்றன.
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய் இந்தியாவில் இரண்டாவது அதிக புற்று நோய் மரணங்களை ஏற்படுவதாக இருக்கிறது.
முஸ்லிம்கள், பழங்குடி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், நகர்புற ஏழைகள் ஆகியோரை நியாயமற்ற முறையில் SIR வாக்குரிமை நீக்கம் செய்கிறது.
கடந்த ஜனவரி 7ஆம் தேதி ‘அமெரிக்க மக்களுக்கான ‘புதிய உணவுமுறை வழிகாட்டுதல்கள்’ வெளியிடப்பட்டுள்ளது.

