டெல்லி குண்டு வெடிப்பு - மூன்று மருத்துவர்களை விடுவித்த என்ஐஏ, பரவும் தவறானப் புகைப்படங்கள்!
டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்களை என்.ஐ.ஏ விடுவித்திருக்கிறது. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட மருத்துவர்கள் என்று கூறி தவறான புகைப்படங்கள் பரவி வருகின்றன.

