YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

கேரள இந்து கோயிலில் மிலாடி நபி கொண்டாட்டம்… காரணம் என்ன?

கேரளா புலமந்தோல் பகுதியில் தனியார் நிர்வகிக்கும் கோவிலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஓணம் - மிலாடி நபி தொடர்பான நிகழ்ச்சியை திரித்துப் பரப்புகின்றனர்.

சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த உணவகத்திற்கு சீல்!

திருச்சி, துறையூரில் பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய சத்துணவு முட்டைகளை விற்பனைக்குப் பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத் துறையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு... தமிழ்நாட்டுக்காக செய்தது என்ன?

தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து மக்கள் விரோத கருத்துக்களையும் பொய் செய்திகளையும் பேசி வரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் அவர் என்ன செய்தார் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

அண்ணப்பூர்ணா சர்ச்சை: கிரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதமா? 18 சதவீதமா?

கிரீம் பன்னுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி 18 சதவீதமா? 5 சதவீதமா என்கிற சர்ச்சை பெரும் விவாத பொருளாகியுள்ளது. கிரீம் பன்னுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஜிஎஸ்டி எவ்வளவு? அன்னபூர்ணா சீனிவாசன் சொன்னது சரியா தவறா என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

திருச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் அமைச்சர் அன்பில் மகேஷ் ஓட்டுநர் அல்ல!

திருச்சி மாவட்டத்தில் சமீப காலமாக பாலியல் வன்முறை வழக்குகள் பல வெளிவந்தன அவற்றை மறைப்பதற்காகவே மகாவிஷ்ணுவை கைது செய்து அதனை பெரிய பிரச்சனையாக திமுக அரசு மாற்றுகிறது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினர் வலதுசாரிகள்.

கிருஷ்ணகிரி பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மரணம்… காரணம் என்ன?

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் போலி என்.சி.சி. பயிற்சியாளராக இருந்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நேற்று (ஆக, 23) காலை அவர் காலமானார்.

100 ரூபாய் மதிப்புள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயத்தின் விலை 10,000 ரூபாயா?

திமுகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் என குறைந்தது 5 லட்சம் பேர் எடுத்துக்கொண்டால் கூட 500 கோடி ரூபாய் திரட்ட முடியுமா? பரவும் வதந்திகள்!

ஆளுநர் தேநீர் விருந்து… முதல்வர் கலந்து கொண்டது ஏன்? அரசியல் வட்டாரத்தில் எழும் கேள்விகள்!

இந்திய அரசியலமைப்பின் படி ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரையில் தற்போது பதவியில் உள்ளவரே ஆளுநராகத் தொடரலாம்.

10.5% இட ஒதுக்கீடு... வன்னியர்களை ஏமாற்றும் பாமக.. RTI வெளிப்படுத்திய உண்மை!

மருத்துவம், சட்டம் போன்ற கல்வியிலும் அரசு வேலையிலும் 10.5 சதவிகிதத்துக்கும் மேல் பிரதிநிதித்துவம் பெறும் வன்னியர்கள். இதனை குறைக்க நினைக்கிறதா பாமக மற்றும் வன்னியர் சங்கம்?

அம்பேத்கர் பெளத்த மத மாற்றத்தின் போது இரட்டமலை சீனிவாசன் கடிதம் எழுதியதாக சீமான் கூறுவது உண்மையா?

அம்பேத்கர் பெளத்த மத மாற்றத்தின் போது இரட்டமலை சீனிவாசன் கடிதம் எழுதியதாக செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேசியுள்ளார். இரட்டைமலை சீனிவாசன் 1945ம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில், 1956ல் பெளத்த மதம் மாறிய அம்பேத்கருக்கு எப்படி கடிதம் எழுத முடியும் என திமுகவினர் கேள்வி எழுப்பு வருகின்றனர். உண்மை என்னவெனப் பார்ப்போம்.

பிரியாணி மேன் என்கிற யூடியூபர் ஏன் கைது செய்யப்பட்டார்?

சில மாதங்களுக்கு முன்பாக செம்மொழி பூங்கா குறித்து அவர் வெளியிட்ட காணொலியில் பெண்களை மிகவும் கொச்சையாக பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி போடாத குழந்தைகளின் பட்டியலை வெளியிட்டுள்ள WHO மற்றும் UNICEF: உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா!

இந்தியாவில் 2023-ஆம் ஆண்டில் சுமாா் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு DTP தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்று ஆய்வு கூறுகிறது.