YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

"திராவிடர் நல் திருநாடு"; சர்ச்சையும் உண்மையும்!

சுந்தரம் பிள்ளை எழுதிய ’மனோன்மணீயம்’ என்ற நூலில் வரும் தமிழ் தெய்வ வணக்கப் பாடலின் அசல் வரிகளிலே ”திரவிடநற் றிருநாடும்” என்றுதான் பதிவாகியுள்ளது.

மனித உரிமை ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டாரா, காவல் ஆணையர் அருண்?

காவல் ஆணையர் அருண் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் சமர்பித்த வாக்குமூலத்தில் ‘மன்னிப்பு (Sorry அல்லது Apologize)’ என்ற வார்த்தை எங்கும் இல்லை.

நீரியல் சுழற்சியில் இடையூறு: பூமியின் மீதான அதன் விளைவுகள்!

நீரியல் சுழற்சி என்னும் அமைப்பில் ஏற்படும் இடையூறுகள் பூமியின் மீது பல்வேறு வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் பட்டினியும் ஊட்டச்சத்துக் குறைபாடும்!

மூன்று வேளை உணவு என்பதைத் தாண்டி பட்டினியின் பல்வேறு பரிமாணங்களை முழுமையாக புரிந்துகொள்ளுதல் முக்கியமானது.

சமூகத்தை அச்சுறுத்தும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

பாதுகாப்பானது என்று நம்பப்படும் வீட்டிலும், சுற்றத்திலும்; நம்பகமானர்கள் என்று நினைக்கும் உறவினர்கள், பழக்கமானவர்களால் குழந்தைகள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறை.

ஆலைகள் மூடப்பட்டதற்கு தொழிற்சங்கங்கள்தான் காரணமா?

சந்தை நிலைமைகளாலும், தொழில்நுட்ப மேம்படுத்தல் இல்லாததாலும், வரி பிரச்சனைகளாலும், சூற்றுச்சூழல் பிரச்சனைகளாலும் ஆலைகள் மூடப்பட்டன.

அதிகரித்துவரும் கொரியர் மோசடி! எச்சரிக்கை!

கொரியர் நிறுவன அதிகாரிகள் அல்லது சுங்க அதிகாரிகள் என்ற பெயரில் மோசடியாளர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை விழிப்புணர்வுடன் கையாளவேண்டும்

சென்னை மெட்ரோ திட்டம் இரண்டு: 65% நிதியை ஒன்றிய அரசு வழங்குகிறதா?

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்குப் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் கடனை CMRL செலுத்த முடியவில்லை என்றால் மாநில அரசுதான் செலுத்த வேண்டும்.

RO தண்ணீர் ஆரோக்கியமற்றதா?

தண்ணீர் RO முறையில் சுத்திகரிக்கப்படும் போது அதிலுள்ள தாது சத்துகள் நீக்கப்படுகிறது. அதனை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகள் உண்டாகிறது என்ற செய்திகள் பரப்பப்டுகிறது

மனோ தங்கராஜ் குறித்து சமூக வலைத்தளத்தில் பரவும் அவதூறு!

முன்னால் அமைச்சர் மனோ தங்கராஜின் குடும்ப நிகழ்வில் எடுக்கப்பட்ட படத்தைத் தவறான கண்ணோட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.

என்.ஐ.ஏ-க்கு முன்னரே 'ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர்' அமைப்பினரை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை!

சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் காவல்துறை விசாரித்து வழக்கு பதிவு செய்த பிறகுதான் NIA தனியாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. பாஜக தனது அரசியல் லாபத்திற்காக பொய் பிரச்சாரம் செய்கிறது.