சென்னை மெட்ரோ பணிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை… பாஜக ஒப்புக்கொண்ட பொய்!
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிக்கு ஒன்றிய அரசு நிதி அளித்துள்ளதாக பாஜக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், அவர்கள் வாயாலியே அது பொய் என்பது வெளிப்பட்டுவிட்டது.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிக்கு ஒன்றிய அரசு நிதி அளித்துள்ளதாக பாஜக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், அவர்கள் வாயாலியே அது பொய் என்பது வெளிப்பட்டுவிட்டது.
வங்கி, விமானம், ரயில் சேவைகள் கடும் பாதிப்பானதால் உலகம் முழுவதும் 8.5 மில்லியன் கணினிகள் முடக்கப்பட்டன.
ஜூலை 15ஆம் தேதி மின் கட்டணம் உயர்வைத் தொடர்ந்து பல்வேறு பொய் செய்திகள் பரப்பப்படுகிறது.
ஹரியானா அரசும் இதே போன்று செய்ய முயன்றது, ஆனால் இது நியாயமானதல்ல என்று உயர்நீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 15 முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யார் யாரின் மின்சார கட்டணத்தில் எவ்வளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
இந்தியாவில் வறுமையை கணக்கிடுவதற்கு ஏன் ஒரு புதிய முறை தேவை? விளக்கம் இதோ!
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, சில ஆண்டுகளாகவே தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவர், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் “Lets Talk About Health” என்ற தலைப்பில் உடல்நலம் தொடர்பான Podcast ஒன்றையும் கடந்த சில வாரங்களாகவே பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘நெபுலைசர்’ கருவியை தனது மூக்கில் வைத்தவாறு, மருத்துவ ஆலோசனை தொடர்பாக ஒரு பதிவை புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். அதில், “பொதுவான வைரல் தொற்றுக்கு ஒருவர் மருந்தை எடுத்துக்கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயன்று பாருங்கள். அப்படியான ஒரு வழிதான், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் காய்ச்சிய வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்யும் முறை. மேஜிக்கைப்போல வேலை செய்யும். தேவையில்லாத மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும்” என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.

கீழே உள்ள நான்கு முக்கிய துணைக்குறியீடுகளின் அடிப்படையில்தான், பாலின இடைவெளிக் குறியீடு கணக்கிடப்படுகின்றது. இதனைக்கொண்டே பாலின சமத்துவம் மதிப்பிடப்படுகிறது


