மாநில தேர்தல் அதிகாரியா? மாநில தேர்தல் ஆணையரா? தவெக-வின் குழப்பம்!
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், மாநில தலைமை தேர்தல் அதிகாரியும் சேர்ந்து தான் சட்டமன்ற தேர்தலை நடத்துகிறார்கள் என்று தவெக தவறாக புரிந்துகொண்டிருக்கிறது.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், மாநில தலைமை தேர்தல் அதிகாரியும் சேர்ந்து தான் சட்டமன்ற தேர்தலை நடத்துகிறார்கள் என்று தவெக தவறாக புரிந்துகொண்டிருக்கிறது.
இந்த ஸ்ரீகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை - அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து பதிவு கூறியுள்ளார்.
விஜய் நாகப்பட்டினத்தில் பேசியது சரியான தகவல்தான் என்று "ரெட்பிக்ஸ்" யூட்யூப் தளத்தை நடத்திவரும் பெலிக்ஸ் பொய்யாக பரப்பிவருகிறார்.
தொடர்ந்து 5 முறை பாஜக ஆளும் உ.பி.யில் பொறுப்பு டிஜிபிகள் நியமிக்கப்படும் போது பேசாத அண்ணாமலை, தற்போது திமுக அரசு தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபியை நியமிக்கும் போது மட்டும் கண்டனம் தெரிவிக்கிறார்.
இந்த மசோதாவை ஒரு கருவியாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளின் ஆட்சியை சீர்குலைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11ம் எண் என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி. வாக்குச்சாவடி எண் 84 விவரங்களின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11ஆம் எண் கொண்ட ஏ.எஸ். வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்த தீவிர வாக்காளர் சரிபார்ப்பு (SIR) கிட்டதட்ட 3 கோடி விளிம்புநிலை மக்களை வாக்காளப் பட்டியலிலிருந்து வெளியேற்றும் என்றும் அவர்களின் குடியுரிமைகளை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
தேர்தல்களுக்காக நிதி பெறுவதிலும் செலவு செய்வதிலும் மற்ற கட்சிகளைவிட பாஜக பல படிகள் முன்னிருக்கிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக உயர்ந்த அளவிலானதாக இருந்தாலும், அது மட்டுமே இந்திய பொருளாதாரம் சிறந்தது என காட்ட போதுமானதா? பெரும்பாலான இந்திய மக்களின் பொருளாதார நிலை என்னவாக இருக்கிறது?
நிவராண உதவிகள் கிடைக்கவில்லை என்றால் 2 நாட்களில் காஸாவில் 14,000 குழந்தைகள் இறந்துபோவதற்கான வாய்ப்பிருக்கிறது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை ஒட்டி, இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம் வெறுப்பு கருத்துகளை பரப்பிவருகிறது

