YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

இந்து அல்லாத தலித்களுக்கான இட ஒதுக்கீடு!

மக்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளுக்காக மதம் மாறுகிறார்கள். இது அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமைகளுக்கு தடையாக இருக்கக்கூடாது

அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் ‘லஞ்ச ஊழல்’ குற்றச்சாட்டு!

சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்தது, "தவறான மற்றும் திரிக்கப்பட்ட அறிக்கைகளை" கொடுத்து அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதானி மீது வைக்கப்பட்டுள்ளது.

எங்கே செல்கிறது நமது ’ரேஷன் அரிசி’?

பொது விநியோக அமைப்பு (PDS) முறையின் கீழ் மக்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்படும் உணவு தானியங்கள் வீணடிக்கப்படுவது (Leakage) குறித்த அதிர்ச்சி தகவல்கள் ’சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆய்வுக் கழகம் (ICRIER)’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் ஒழிக்கப்பட்டதா ’புல்டோசர் ராஜ்ஜியம்’?

அரசியல்வாதிகளும் நிர்வாக அதிகாரமும், மதவாதக் கண்ணோட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்ற கள யதார்த்தை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

நகர்ப்புற நடுத்தர வர்க்கம் ஏன் செலவுகளைக் குறைத்துக்கொள்கிறது?

உயர் அதிகாரிகள், சாதாரண ஊழியர்களைவிட ’ஆயிரம் மடங்கு' அதிக ஊதியம் வாங்குகிறார்கள்.

ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு பிறந்ததேதியை நிர்ணயிக்க முடியுமா?

பிறந்ததேதியை தீர்மானிக்க பள்ளிச் சான்றிதழ் நம்பகமான ஆதாரமாக இருக்குமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கவலையளிக்கும் உணவுப்பொருட்களின் விலையேற்றம்!

உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும் அதே விகிதத்தில் ஊதியம் உயர்வதில்லை. உண்மை ஊதியமும் சரிந்து வருகிறது.

இந்தியாவில் பட்டினியும் ஊட்டச்சத்துக் குறைபாடும்!

மூன்று வேளை உணவு என்பதைத் தாண்டி பட்டினியின் பல்வேறு பரிமாணங்களை முழுமையாக புரிந்துகொள்ளுதல் முக்கியமானது.

அதிகரித்துவரும் கொரியர் மோசடி! எச்சரிக்கை!

கொரியர் நிறுவன அதிகாரிகள் அல்லது சுங்க அதிகாரிகள் என்ற பெயரில் மோசடியாளர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை விழிப்புணர்வுடன் கையாளவேண்டும்

கேரள இந்து கோயிலில் மிலாடி நபி கொண்டாட்டம்… காரணம் என்ன?

கேரளா புலமந்தோல் பகுதியில் தனியார் நிர்வகிக்கும் கோவிலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஓணம் - மிலாடி நபி தொடர்பான நிகழ்ச்சியை திரித்துப் பரப்புகின்றனர்.

கர்நாடகாவில் கன்னடர்களுக்கே தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் இடஒதுக்கீடு.. கடும் எதிர்ப்புகளுக்கு பின்பும் மசோதா நிறைவேற்றப்பட்டதா?

ஹரியானா அரசும் இதே போன்று செய்ய முயன்றது, ஆனால் இது நியாயமானதல்ல என்று உயர்நீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.