வெறுப்பின் உச்சம்.. பஹல்காம் தாக்குதல் குறித்து பரவிய பொய் செய்திகளின் தொகுப்பு இதோ!
பஹல்காம் தாக்குதல் குறித்து பல பொய் செய்திகள் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
பஹல்காம் தாக்குதல் குறித்து பல பொய் செய்திகள் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகள் குறித்து பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து முதல் பதியாக ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருந்தோம். அவற்றின் தொடர்ச்சியாக மற்ற பொய் செய்திகளை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகள் குறித்து பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
அநாமதேய சமூக வலைத்தளக் கணக்குகள் முதல் ஊடகங்கள் வரை தவறான செய்திகளை பரப்பிவரும் நிலையில், இதனையெல்லாம் பகுப்பாய்வு செய்து சரி பார்த்து மக்களுக்கு உண்மையான செய்தியையும் தகவல் கொடுப்பது மிக சவாலானது.
இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குற்றப் பின்னணியுடைய நபர்களுடன் மதுரை ஆதீனம் சேர்ந்து நிற்பதும், இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளை பேசுவதும் அவரது நடவடிக்கைகள் மீது வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை ஒட்டி, இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம் வெறுப்பு கருத்துகளை பரப்பிவருகிறது
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் இருபாலருக்கும் சமமாக இருப்பதில்லை, ஏன்? காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை ஆண்களைவிட பெண்களே அதிகம் அனுபவிக்கிறார்களா? ஓர் ஆழமான பார்வை!
கல்வி நிறுவனங்கள் மிகுந்த அரசியல் தலையீடுகளுக்கு உள்ளாகி வருவதையும், கல்விப்புலத்தில் சுதந்திர சிந்தனை நெரிக்கப்படுவதையும் இந்த அறிக்கை கவனப்படுத்துகிறது.
இந்திய நீதி பரிபாலன முறையில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு அது இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), கேந்தரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் போன்றவற்றிற்கான பாட நூல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வடிவமைத்து வருகிறது. இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கு ம்ருதங், சந்தூர், கணித பிரகாஷ், கேல் யோகா, பூர்வி என இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தலித்துகள், பழங்குடி மக்கள், முஸ்லிம்கள், திருநர் போன்ற விளிம்பு நிலை மக்கள் மீது காவல்துறை கொண்டுள்ள பாரபட்சமான அணுகுமுறையை இந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது.
4.389 மதிப்பெண்களுடன் உலக நாடுகளின் தரவரிசையில் 118 வது இடத்தில் உள்ள இந்தியா. சமத்துவமின்மையில் கடந்த ஆண்டு 108 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 118வது இடத்திற்கு பின்தங்கி சென்றுள்ளது.

