‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவுதல் கட்டாயமா? இல்லையா? குழப்பும் ஒன்றிய அரசு!
‘சஞ்சார் சாத்தி’ என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவுதல் கட்டாயமா? என்பது குறித்த ஒரு விரிவான பார்வை இதோ.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
‘சஞ்சார் சாத்தி’ என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவுதல் கட்டாயமா? என்பது குறித்த ஒரு விரிவான பார்வை இதோ.
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு மெட்ரோ அனுமதி கொடுக்கப்பட்டதிலும், கோவை மெட்ரோ நிராகரிக்கப்பட்டதிலும் ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான அணுகுமுறை இருப்பது மறுக்கமுடியாத உண்மை.
டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்களை என்.ஐ.ஏ விடுவித்திருக்கிறது. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட மருத்துவர்கள் என்று கூறி தவறான புகைப்படங்கள் பரவி வருகின்றன.
காற்றின் தரத்தை கண்காணிப்பு நிலையத்தை சுற்றி மட்டுமே தொடர்ந்து தண்ணீர் தெளிப்பது, காற்று மாசுபாடு குறித்து உண்மையான தரவுகளை மோசடி செய்யவே வழிசெய்யும்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், மாநில தலைமை தேர்தல் அதிகாரியும் சேர்ந்து தான் சட்டமன்ற தேர்தலை நடத்துகிறார்கள் என்று தவெக தவறாக புரிந்துகொண்டிருக்கிறது.
சாலை குழிகளாலும் மோசமான சாலை கட்டமைப்பு காரணமாகவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த ஸ்ரீகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
மருந்து தயாரிப்பு குறித்து இந்தியா முழுவதுமே சரியான கட்டுபாடுகளும் கண்காணிப்புகளும் இல்லை என்பதுதான் முக்கியப் பிரச்சினை.
இந்த வரைவு பாடத்திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் உள்ளன. இந்த பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
விபத்தில் ஊனமுற்ற சிறார்களுக்கான நிவாரணத் தொகையை கணக்கிடும் போது, அவர்களை ஊதியம் ஈட்டாத நபராக (non-earning individual) கருதக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்த புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பின்னடைவுகளை மறைக்க விவசாயிகளின் காவலராக வேடத்தைத் தற்போது ஏற்றிருக்கிறாரா பிரதமர் நரேந்திர மோடி?

