மனித உரிமை ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டாரா, காவல் ஆணையர் அருண்?
காவல் ஆணையர் அருண் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் சமர்பித்த வாக்குமூலத்தில் ‘மன்னிப்பு (Sorry அல்லது Apologize)’ என்ற வார்த்தை எங்கும் இல்லை.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
காவல் ஆணையர் அருண் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் சமர்பித்த வாக்குமூலத்தில் ‘மன்னிப்பு (Sorry அல்லது Apologize)’ என்ற வார்த்தை எங்கும் இல்லை.
சந்தை நிலைமைகளாலும், தொழில்நுட்ப மேம்படுத்தல் இல்லாததாலும், வரி பிரச்சனைகளாலும், சூற்றுச்சூழல் பிரச்சனைகளாலும் ஆலைகள் மூடப்பட்டன.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்குப் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் கடனை CMRL செலுத்த முடியவில்லை என்றால் மாநில அரசுதான் செலுத்த வேண்டும்.
முன்னால் அமைச்சர் மனோ தங்கராஜின் குடும்ப நிகழ்வில் எடுக்கப்பட்ட படத்தைத் தவறான கண்ணோட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் காவல்துறை விசாரித்து வழக்கு பதிவு செய்த பிறகுதான் NIA தனியாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. பாஜக தனது அரசியல் லாபத்திற்காக பொய் பிரச்சாரம் செய்கிறது.
தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து மக்கள் விரோத கருத்துக்களையும் பொய் செய்திகளையும் பேசி வரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் அவர் என்ன செய்தார் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
கிரீம் பன்னுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி 18 சதவீதமா? 5 சதவீதமா என்கிற சர்ச்சை பெரும் விவாத பொருளாகியுள்ளது. கிரீம் பன்னுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஜிஎஸ்டி எவ்வளவு? அன்னபூர்ணா சீனிவாசன் சொன்னது சரியா தவறா என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
திருச்சி மாவட்டத்தில் சமீப காலமாக பாலியல் வன்முறை வழக்குகள் பல வெளிவந்தன அவற்றை மறைப்பதற்காகவே மகாவிஷ்ணுவை கைது செய்து அதனை பெரிய பிரச்சனையாக திமுக அரசு மாற்றுகிறது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினர் வலதுசாரிகள்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் போலி என்.சி.சி. பயிற்சியாளராக இருந்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நேற்று (ஆக, 23) காலை அவர் காலமானார்.
திமுகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் என குறைந்தது 5 லட்சம் பேர் எடுத்துக்கொண்டால் கூட 500 கோடி ரூபாய் திரட்ட முடியுமா? பரவும் வதந்திகள்!
இந்திய அரசியலமைப்பின் படி ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரையில் தற்போது பதவியில் உள்ளவரே ஆளுநராகத் தொடரலாம்.
மருத்துவம், சட்டம் போன்ற கல்வியிலும் அரசு வேலையிலும் 10.5 சதவிகிதத்துக்கும் மேல் பிரதிநிதித்துவம் பெறும் வன்னியர்கள். இதனை குறைக்க நினைக்கிறதா பாமக மற்றும் வன்னியர் சங்கம்?

