YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

குற்றப் பின்னணி உடையவர்களுடன் வலம் வரும் ஆதீனம்!

இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குற்றப் பின்னணியுடைய நபர்களுடன் மதுரை ஆதீனம் சேர்ந்து நிற்பதும், இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளை பேசுவதும் அவரது நடவடிக்கைகள் மீது வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது

"என் மீது கொலை முயற்சி" என இஸ்லாமிய வெறுப்பை தூண்டுகிறாரா மதுரை ஆதீனம்? காவல்துறை தந்த விளக்கம் இதோ!

மதுரை ஆதீனத்தை கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

மே தினம்! முதலில் கொண்டாடியது யார்? விடுமுறை அறிவித்தது யார்? சட்டம் இயற்றியது யார்?

இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னையில் முதன்முதலாக மே தினம் சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது. மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தது அண்ணாதுரை. அதனை சட்டமாக இயற்றியது கருணாநிதி.

அதிக ஆபத்து நிறைந்ததா மயோனைஸ்? தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு தடை ஏன்?

முறையற்ற வகையில் மயோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மயோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

வலதுசாரியத்தை ஆதரிக்கும் ஒருவர் எப்படி ஒட்டுமொத்த முஸ்லீம்களின் பிரதிநிதியாக விஜய்க்கு “ஃபத்வா” கொடுக்க முடியும்? பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் இஃப்தார் நோன்பு திறப்பில் கலந்து கொண்டதையடுத்து, இஸ்லாமியர்கள் இனி இவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவரான சகாபுதீன் ராஸ்வி “ஃபத்வா” கொடுத்திருப்பதாகக் கூறி பெரும்பான்மையான ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்ட தமிழ்; இதுதான் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் முக்கியத்துவமா?

பிரதமர் கிசான் திட்ட இணையதளத்தில் தமிழ் வழிகாட்டுதல் புறக்கணிப்பு. மேலும் குறைவான எண்ணிக்கையிலேயே தமிழ்நாடு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

துணை வேந்தர் நியமனம்: UGC-யின் புதிய விதிமுறைகள்!

மாநில அரசின் கீழ் இயங்கும் பல்கலைகழகத்தின் துணை வேந்தரை நியமிக்கும் பணியிலிருந்து மாநில அரசை மொத்தமாக வெளியேற்றுவதாக உள்ளது.

தேசிய கீதம் பாடுவது பற்றிய ரங்கராஜ் பாண்டேவின் கற்பிதங்கள்!

ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் சட்டப்பேரவையில் தேசிய கீதம் எத்தனை முறை, எப்போது பாடவேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளும் உரிமை அந்த சட்டப்பேரவைக்கு உள்ளது. இதனை அரசியலமைப்புச் சட்டம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை.

இரு சக்கர வாகன டாக்ஸிகள் குறித்து தமிழ்நாட்டின் நிலைபாடு என்ன?

இரு சக்கர வாகன டாக்ஸி சேவை வழங்கும் Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை விதிகளை தமிழ்நாடு அரசு இன்னும் வகுத்து வைக்கவில்லை.

இசைவாணிக்கு ஆதரவாக விசிக-வினர் ’வணக்கம் டா மாப்பிள்ளை’ அருணை தாக்கியதாக பரவும் பொய்!

இசைவாணிக்கு ஆதரவாக விசிக-வினர் ’வணக்கம் டா மாப்பிள்ளை’ அருணை தாக்கியதாக பரவும் பொய்.

RCD கருவிகள் என்றால் என்ன? அதனை TANGEDCO கட்டாயமாக்கியுள்ளது ஏன்?

மின்கசிவினால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க, அனைத்து மின் இணைப்புகளுக்கும் RCD கருவிகளை கட்டாயமாக்கியுள்ளது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

"திராவிடர் நல் திருநாடு"; சர்ச்சையும் உண்மையும்!

சுந்தரம் பிள்ளை எழுதிய ’மனோன்மணீயம்’ என்ற நூலில் வரும் தமிழ் தெய்வ வணக்கப் பாடலின் அசல் வரிகளிலே ”திரவிடநற் றிருநாடும்” என்றுதான் பதிவாகியுள்ளது.