YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

காவல்துறையும் காலனியம் வழக்கமும்: 'Orderly’ போலீஸின் அவலநிலை!

காலனிய காலத்தின் வழக்கமாக ‘ஆடர்லி’ முறை இன்றும் இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டு காவல்துறையில் இருக்கிறது என்பது தான் அவலமான உண்மையாகும்

எண்ணறிவு எழுத்தறிவில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு!

எழுத்தறிவை பொறுத்தவரையில் இந்திய மாநிலங்களுக்கு இடையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முன்நிலையிலும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பின்தங்கியும் இருக்கின்றன.

கருப்பை வாய் புற்றுநோயும் அதற்கெதிரான தடுப்பூசியும்!

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய் இந்தியாவில் இரண்டாவது அதிக புற்று நோய் மரணங்களை ஏற்படுவதாக இருக்கிறது.

விளிம்புநிலை மக்களின் வாக்குரிமையை பறிக்கும் 'SIR'!

முஸ்லிம்கள், பழங்குடி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், நகர்புற ஏழைகள் ஆகியோரை நியாயமற்ற முறையில் SIR வாக்குரிமை நீக்கம் செய்கிறது.

திருப்பரங்குன்றம் கல்தூணும் சிக்கந்தர் தர்காவும்! வரலாறு என்ன சொல்கிறது?

தர்கா கடந்த 150 ஆண்டுகளாக தான் இருக்கிறது, அது கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிருக்கிறது என்ற பொய்யை திரும்பத் திரும்ப பரப்பிவருகிறார்கள் இந்துத்துவவாதிகள்.

திருப்பரங்குன்றம் சர்ச்சை! உண்மைகளும் பொய்களும்!

திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து இந்துத்துவ அமைப்பினர் செய்து வரும் இந்த சர்ச்சைகள் கடந்த ஓராண்டாக தொடர்ந்து வருகிறது.

கோவை மெட்ரோ நிகாரிக்கப்பட்டது நியாயமானதா?

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு மெட்ரோ அனுமதி கொடுக்கப்பட்டதிலும், கோவை மெட்ரோ நிராகரிக்கப்பட்டதிலும் ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான அணுகுமுறை இருப்பது மறுக்கமுடியாத உண்மை.

மாநில தேர்தல் அதிகாரியா? மாநில தேர்தல் ஆணையரா? தவெக-வின் குழப்பம்!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், மாநில தலைமை தேர்தல் அதிகாரியும் சேர்ந்து தான் சட்டமன்ற தேர்தலை நடத்துகிறார்கள் என்று தவெக தவறாக புரிந்துகொண்டிருக்கிறது.

அதிகரிக்கிறதா குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்? தமிழ்நாட்டில் என்ன நிலை ?

போக்சோ (Pocso) வழக்குகள் அதிகரித்திருப்பது பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வும், புகார் கொடுக்கும் வழிமுறையும் மேம்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

உயிர் பறிக்கும் சாலைக் குழிகள்! இந்திய சாலைகளின் அவலநிலை!

சாலை குழிகளாலும் மோசமான சாலை கட்டமைப்பு காரணமாகவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கோடம்பாக்கம் ஸ்ரீ-ன் குற்றப் பின்னணி!

இந்த ஸ்ரீகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

மருந்தா? விஷமா? குழந்தைகளின் உயிர் குடிக்கும் மருந்துகள்! பின்னணி என்ன?

மருந்து தயாரிப்பு குறித்து இந்தியா முழுவதுமே சரியான கட்டுபாடுகளும் கண்காணிப்புகளும் இல்லை என்பதுதான் முக்கியப் பிரச்சினை.