YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026364 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

1996 மற்றும் 2014 ல் தொடரப்பட்ட திருப்பரங்குன்றம் வழக்குகள் தொடர்பாக தவறான செய்தி பரப்பும் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கோவை சத்யன்!

1996 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட இரு வழக்குகளிலும், மலையுச்சியில் (தர்கா அருகே) தீபம் ஏற்ற அனுமதி கோரியே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொய்

திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

கடந்த 2025 அக்டோபர் மாதம் மத்திய பிரதேச மாநிலத்தின் ‘ரத்லம்’ நகரில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்திய போது எடுக்கப்பட்ட வீடியோ.

பொய்

‘தீபம் ஏற்றுவதை தர்கா எதிர்க்கவில்லை’ என்று சுமந்த் ராமன் சொல்லும் அப்பட்டமான பொய்!

மரபு வழக்கப்படி தீபம் ஏற்றப்படும் இடத்தை தவிர்த்து, தர்கா அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்து தர்கா நிர்வாகம் நீதிமன்றத்திலே வாதாடியுள்ளது.

தவறானது

’குமரன் குன்று’ கோவிலை திமுக அரசு இடித்ததாக பரப்பப்படும் திரிக்கப்பட்ட பொய் செய்திகள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் அகற்றப்பட்ட செய்தியை குமரன் குன்று கோவில் இடிக்கப்பட்டதாக ஊடகங்களும் இந்துத்துவ அமைப்பினரும் பொய் செய்தியை பரப்பிவர…

பொய்

'வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட தீபு சந்திர தாஸ்ஸின் கடைசி வீடியோ' எனப் பரவும் தவறான வீடியோ!

டாக்கா கல்லூரி மாணவரின் பழைய வீடியோவை, எரித்துக் கொல்லப்பட்ட தீபு சந்திர தாஸ்ஸின் கடைசி வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

தவறானது

'ராவுத்தர் முனி' எனக் குறிப்பிட்டு பரவும் தவறான புகைப்படம்! உண்மை என்ன?

“எல்லை கடவுள் ராவுத்தர் சாமி” எனக் குறிப்பிட்டு கிண்டல் செய்யும் விதமாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் புகைப்படம், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. மலேசியாவில் உள…

பொய்

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் தகராறு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொய் பரப்பும் பாஜகவினர்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில் மர்ம நபர் ஒருவர் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து 3.1.2026 அன்று புகார் வந்ததையடுத்து,…

தவறானது

பக்தர்களை தரந்தாழ்ந்த முறையில் பேசினாரா சேகர் பாபு? பாஜக பரப்பும் பொய் செய்தி!

கோவிலில் வெறுப்பை தூண்டும் வகையில் ‘வீரசவாக்கருக்கு ஜே’ என்று கோஷமிட்ட இந்துத்துவ அமைப்பினரை கண்டித்து பேசினார் சேகர் பாபு.

பொய்

'கிறிஸ்தவர்களை தாக்கிய கம்யூனிஸ்ட்' என தவறான செய்தி வெளியிட்ட தமிழ் ஜனம்!

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சாரும்மூடு-நூராநாடு பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு கிறிஸ்துமஸ் கரோல் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ…

பொய்

பழைய நீதிமன்ற தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றுவதை அங்கீகரிக்கிறதா?

1931, 1996, 2017 ஆகிய ஆண்டுகளின் நீதிமன்ற தீர்ப்புகளில் கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்று எவ்வித குறிப்பும் இடம்பெறவில்லை.

பொய்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தலமரத்தில் முஸ்லிம்கள் கொடி ஏற்றுவதாக பரப்பப்படும் பொய்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் திருவாட்சி மண்டபத்தின் கீழ்புறம் லெட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் வசந்த மண்டபம் வாசல் அருகே அமைந்துள்ளது தலமரம்.

பொய்

கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடமா?

RLC அமைப்பு, கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வும் அதிக வன்முறைகளும் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு எட்டாவ…

பரபரப்பான சரிபார்ப்புகள்