மே தினம்! முதலில் கொண்டாடியது யார்? விடுமுறை அறிவித்தது யார்? சட்டம் இயற்றியது யார்?
இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னையில் முதன்முதலாக மே தினம் சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது. மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தது அண்ணாதுரை. அதனை சட்டமாக இயற்றியது கருணாநிதி.


