YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

மே தினம்! முதலில் கொண்டாடியது யார்? விடுமுறை அறிவித்தது யார்? சட்டம் இயற்றியது யார்?

இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னையில் முதன்முதலாக மே தினம் சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது. மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தது அண்ணாதுரை. அதனை சட்டமாக இயற்றியது கருணாநிதி.

இந்திய நீதி பரிபாலன அமைப்பின் செயல்பாடு பற்றிய பரிசீலனை: India Justice Report -2025!

இந்திய நீதி பரிபாலன முறையில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு அது இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.

NCERT பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் தலைப்பு! தொடரும் NCERT-ன் சர்ச்சைகள்!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), கேந்தரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் போன்றவற்றிற்கான பாட நூல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வடிவமைத்து வருகிறது. இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கு ம்ருதங், சந்தூர், கணித பிரகாஷ், கேல் யோகா, பூர்வி என இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வக்ஃப் திருத்த மசோதா 2025 - ஒரு பார்வை!

இந்த சட்டத் திருத்த மசோதா, வக்ஃப் வாரியத்தைப் பாதிப்பதாகவும், வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீட்டை அதிகப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

மோடி ஆட்சியில் மாநில அரசுகள் பலமுறை கவிழ்க்கப்பட்டிருக்கின்றன!

பிற கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை IT, ED போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மூலமாக மிரட்டியும் விலை பேசியும் கட்சி மாறச் செய்து பல மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பதை பாஜக திட்டமிட்டுச் செய்துவந்திருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநில சுயாட்சியை காவு வாங்கும் ஆபத்து!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அடிப்படை அரசியலமைப்பு உரிமையான 5 ஆண்டுகால ஆட்சி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான நிலுவைத் தொகை கேட்கும் ஒன்றிய அரசு! ஒரு முழுமையான பார்வை.

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிலச்சரிவின் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத ஒரு மாநிலத்திடம், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான நிலுவைத் தொகையை கேட்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

100 ரூபாய் மதிப்புள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயத்தின் விலை 10,000 ரூபாயா?

திமுகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் என குறைந்தது 5 லட்சம் பேர் எடுத்துக்கொண்டால் கூட 500 கோடி ரூபாய் திரட்ட முடியுமா? பரவும் வதந்திகள்!

ஆளுநர் தேநீர் விருந்து… முதல்வர் கலந்து கொண்டது ஏன்? அரசியல் வட்டாரத்தில் எழும் கேள்விகள்!

இந்திய அரசியலமைப்பின் படி ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரையில் தற்போது பதவியில் உள்ளவரே ஆளுநராகத் தொடரலாம்.

10.5% இட ஒதுக்கீடு... வன்னியர்களை ஏமாற்றும் பாமக.. RTI வெளிப்படுத்திய உண்மை!

மருத்துவம், சட்டம் போன்ற கல்வியிலும் அரசு வேலையிலும் 10.5 சதவிகிதத்துக்கும் மேல் பிரதிநிதித்துவம் பெறும் வன்னியர்கள். இதனை குறைக்க நினைக்கிறதா பாமக மற்றும் வன்னியர் சங்கம்?

சென்னை மெட்ரோ பணிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை… பாஜக ஒப்புக்கொண்ட பொய்!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிக்கு ஒன்றிய அரசு நிதி அளித்துள்ளதாக பாஜக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், அவர்கள் வாயாலியே அது பொய் என்பது வெளிப்பட்டுவிட்டது.