இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?
கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.
இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
பரவக் கூடிய இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. மேலும் கோள்கள் வானில் தோன்றுவது 2373 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு கிடையாது.
இது முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட Scripted வீடியோவாகும்.
இரண்டு வெவ்வேறு வீடியோக்களை இணைத்து Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டது வீடியோ இது.
இந்த வீடியோவில் இருப்பது முத்தையா முரளிதரன் கிடையாது. நடனக் கலைஞர் கிரண்.
அப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டது கிடையாது. உண்மையானதுதான் என ரவீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள ‘Sudwala’ குகையில் அப்படி எந்த சிலையும் இல்லை.
இந்த சாலை இந்தோனேசியா நாட்டின் ஜெபரா என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறது.
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற அவையில் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டன…
இஸ்லாமிய சட்டத்தின் படியும் நீதிமன்றத்தின் வாயிலாகவும் இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்து பெறும் உரிமை நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.
விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை லண்டனில் சந்தித்ததாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் தான் அம்பேத்கருக்கு முதன் முதலில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முத்துராமலிங்கத்திற்கும் மேற்கு வங்காளத்தில் சிலை உள்ளது.
இது முன்பே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவாகும்.
தவறானது
பொய்
தவறானது