தடுப்பூசி செலுத்தப்படாத இந்திய குழந்தைகள்! ஒரு பார்வை!
இந்தியாவில் 1.44 மில்லியன் குழந்தைகள் ’ ’DTP’ தடுப்பூசி ஒருமுறை கூட செலுத்திக்கொள்ளாத (zero-dose)’ நிலையில் இருக்கிறார்கள்.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
இந்தியாவில் 1.44 மில்லியன் குழந்தைகள் ’ ’DTP’ தடுப்பூசி ஒருமுறை கூட செலுத்திக்கொள்ளாத (zero-dose)’ நிலையில் இருக்கிறார்கள்.
ஊட்டசத்து உள்ள உணவு கிடைக்காமல் குறை ஊட்டத்துடன் (undernourished) இந்திய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, இந்தியாவில் மிகை ஊட்டத்தின் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுநாள் வரையில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் நாட்களை வானிலை ஆராய்ச்சியாளர்கள் தான் அறிவிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நம்பிவந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்களின் விளக்கம், அக்னிநட்சத்திரம் தொடர்பாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தொடக்க காலத்தில் 1500 மரபணுக்களை கொண்டதாக இருந்த Y குரோமோசோம் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் பெரும்பாலான மரபணுக்களை இழந்து சுருங்கி வந்திருக்கிறது.
கடுமையான நோய்களுக்கும் நுண் பிளாஸ்டிக்களுக்கும் இருக்கும் தீர்மானகரமான தொடர்பை உறுதி செய்ய இன்னும் அதிகமான ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றாலும், நுண் பிளாஸ்டிக் பிரச்சினை என்பது இனிமேலும் வெறுமனே சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து ‘பரபரப்பூட்டும் தலைப்புகளைக் கொண்டு’ மக்களிடையே HMPV வைரஸ் பற்றிய அச்சத்தை தோற்றுவிக்கும் வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகிறது.
உண்மையில் அந்த காணொளியில் உள்ளது போல் ஆய்வு நடத்தப்பட்டதா? மஞ்சளுக்கு புழுக்களை கொல்லும் மகிமை உள்ளதா?
நீரியல் சுழற்சி என்னும் அமைப்பில் ஏற்படும் இடையூறுகள் பூமியின் மீது பல்வேறு வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
தண்ணீர் RO முறையில் சுத்திகரிக்கப்படும் போது அதிலுள்ள தாது சத்துகள் நீக்கப்படுகிறது. அதனை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகள் உண்டாகிறது என்ற செய்திகள் பரப்பப்டுகிறது




