YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

டெல்லி பிஜேபி இணையதளத்தில் பீஃப் விளம்பரங்கள்|ஹக்கர்களின் விளையாட்டு.

பாரதீய ஜனதா கட்சி மத்திய அரசாக பதவியேற்கும் நாளில் அக்கட்சியின் டெல்லி பிரிவைச் சேர்ந்த delhi.bjp.org தளத்தில் மாட்டுக்கறி இறைச்சி தொடர்பான புகைப்படங்கள், பதிவுகள், உணவு வகைகள் மட்டுமின்றி Beef History, Beef Constitution என்றெல்லாம் இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது. site :...

குடும்பத்தினரே ஓட்டுப் போடவில்லை என அழுதவர் பெற்ற வாக்கு எவ்வளவு தெரியுமா ?

எனது குடும்பத்தில் மொத்தம் 9 பேர் இருந்தும், அதில் 4 பேர் எனக்கு ஓட்டு போடவில்லை, மொத்தம் 5 வாக்குகளை மட்டுமே பெற்றதால் கதறி அழுத சுயேட்சை வேட்பாளர் பற்றி தேர்தல் முடிவு வெளியான நாளில் அனைத்து செய்தியிலும் கண்டு இருப்போம். பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியை சேர்ந்த நீத்து சட்டர்ன் வாலா என்பவர்...

வெற்றி பெற்ற 539 எம்பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்-ஆய்வுத் தகவல்

2019-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், வெற்றிப் பெற்ற 539 எம்பிக்களில் 43 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது. National Election Watch மற்றும் Association...

முதல் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலை என்ன ?

இந்திய நாடாளுமன்ற தேர்தலில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிய நிலையில் அவர்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. முதல் தேர்தலில் மநீம கட்சிக்கு எந்த மாதிரியான ஆதரவு கிடைக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் பெரம்பலூர்...

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன ?

2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து களம் இறங்கிய கட்சிகளில் ஒன்றான நாம் தமிழர் கட்சி முன்பிருந்த வாக்கு சதவீதத்தை விட கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளனர் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை காண முடிந்தது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தேர்தலில்...

தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாம் இடம் யாருக்கு ?

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையை சேர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி 38 தொகுதிகளையும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 1 தொகுதியையும் வென்று இருந்தன. இதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் எந்த தொகுதியிலும் வெற்றியை பெறவில்லை...

தனது ட்விட்டர் கணக்கில் காவலாளி என்ற பெயரை நீக்கினார் மோடி!

2019 தேர்தல் தொடங்கியவுடன் Chowkidar Modi என்று பெயர் வைத்துக் கொண்டார் மோடி அவர்கள். அவரைத் தொடர்ந்து பாஜகவினர் அனைவரும் Chowkidar என்று தங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டில் அடைமொழி சேர்த்துக்கொண்டனர். தேர்தல் முடிந்து வெற்றியடைந்த மறுநிமிடமே காவலாளி(Chowkidar) என்கிற வார்த்தை அவர் பக்கத்தில்...

கோமதிக்கு இடைக்கால தடை |" பி " மாதிரி சோதனை பயனளிக்குமா ?

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து மீதான ஊக்கமருந்து விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கோமதி தடகள போட்டியில் பயன்படுத்திய ஷூ ஒரு விவாத பொருளாக மாறியது. தற்போது ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி இடைக்கால...

ஆட்டோவில் EVM | நாடெங்கிலும் சர்ச்சையை ஏற்படுத்திய EVM மெஷின் படங்கள்!

தேர்தலுக்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் புகைப்படங்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கி...

விளைநிலங்களை காக்க ஃபார்வர்டு செய்யுங்கள் எனும் பதிவு !| ஃபார்வர்டு செய்தால் பிரச்சனை தீருமா ?

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கிணறுகள் கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் அமைய உள்ளன. இதற்கான கிராமங்களின் பட்டியல் செய்திகளில் வெளியாகி இருந்தது. இந்த செய்தி வெளியான சில தினத்தில் ஒரு கிராமத்தில் சாகுபடி செய்த மற்றும் நடவு நட்ட விளைநிலத்தில் பொக்லைன் இயந்திரங்களை இறக்கி...

திருநள்ளார் புரளி தமிழ் பாடப் புத்தகத்தில்|பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா ?

கடந்த இரண்டு ஆண்டுகளாக புரளிகளுக்கு எதிரான தளமாக You Turn செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான புரளிகளை நிரூபிக்கச் செய்து மக்களுக்கு புரளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஒருமுறை திருநள்ளார் சனிபகவான் கோவிலில் வான் பகுதியில் சென்ற செயற்கைக்கோள் ஒன்று செயலிழந்து பிறகு மீண்டும்...

வறண்டது சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் !| நீர் இருப்பு எவ்வளவு ?

ஆண்டாண்டு வரும் கோடைக்காலத்துடன் தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டு வந்து விடும். தமிழகமெங்கும் அன்றாட பயன்பாட்டிற்காக காலி குடங்களுடன் மக்கள் காத்திருக்கும் செய்திகள் தண்ணீர் அவசியத்தை எடுத்துரைத்தது. மாநிலம் முழுவதும் தண்ணீர் இப்படி இருக்க, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள ஏரிகளின்...