YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

முகநூலில் ஆபாச பதிவால் பறிபோன இரு உயிர்கள் | நெய்வேலி அருகே பதற்றம்.

நெய்வேலி அருகே உள்ள குறவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரது மகள் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். ஜூன் 10-ம் தேதி தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதனையறிந்த, அவரின் காதலரும்(உறவினர்) வடலூர் அருகே...

சுஷ்மா சுவராஜ் ஆந்திராவின் ஆளுநராகிறார் என பரவிய வதந்தி !

சுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டதாக நேற்று செய்திகள் பரவியது பல ஊடகத்திலும் அந்தச் செய்தியைப் பார்க்க முடிந்தது. ஆனால் சுஷ்மா ஸ்வராஜ் இதை மறுத்துள்ளார். தான் ஆந்திராவில் கவர்னராக நியமிக்கப்பட்டது என்ற செய்தி உண்மையல்ல என்று பதிவிட்டுள்ளார். The news about my appointment...

கதுவா சிறுமி பாலியல் கொலை வழக்கில் வதந்திகள் ஓர் அலசல் !

2018 ஜனவரியில் ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியை பற்றி நாடே அறிந்து இருக்கும். ஓராண்டு ஆகியும் சிறுமியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என ஆங்காங்கே பேசப்படுவதுண்டு. இன்று, பதன்கோட் நீதிமன்றத்தில்...

புதிய தலைமுறையில் சிறுமி பாலியல் துன்புறுத்தல் என தவறான செய்தி !

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் இரண்டரை வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்புணர்வு குறித்து குறிப்பிடவில்லை என அலிகார் காவல்துறை தெரிவித்து இருந்ததாக முந்தைய கட்டுரையில் எழுதி இருந்தோம். இந்நிலையில், ஜூன்...

கோவிலில் சிலைகளிடம் அத்துமீறிய இளைஞர் முஜிபுர் ரகுமான் கைது !

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருக்கும் பெண் சிற்பங்களை முத்தமிட்டு சல்லாபம் செய்வது போன்று புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் முஜி ரகுமான் என்ற இளைஞன் பதிவிட்டு இருந்தார். கோவிலில் இருக்கும் பெண் சிலைகளிடம் சல்லாபம் செய்வது போன்ற புகைப்படங்கள் உடன் சில வாசகங்களையும் எழுதி இருந்தது மக்களை வெறுப்படையச்...

திருக்குறள் அடிப்படை கிறிஸ்தவமே என வெளியான புத்தகம் | திருவள்ளுவருக்கு மத சாயமா ?

வாழ்வியலுக்கு பல அற்புத கருத்துக்களை எடுத்துரைக்கும் தமிழில் தொன்மையான நூலாக உலக பொதுமறை என அழைக்கப்படுவது " திருக்குறள் ". திருக்குறள் அடிப்படை கிறிஸ்தவமே என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருக்குறளுக்கு கிறிஸ்தவ மதம் சார்ந்த விளக்க உரையை...

இளையராஜா பாடல்களை வணிக பயன்பாட்டிற்கு அனுமதியின்றி பயன்படுத்த தடை !

சமீபகாலத்தில் திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், மேடை நிகழ்ச்சிகளில் இளையராஜா உடைய பாடல்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில வருடங்களாவே தனது பாடல்களுக்கான காப்புரிமை பெறுவதில், நீதிமன்றத்தில் வழக்கு என தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் இளையராஜா. அவரின் பாடல்களை டிவி...

திணறும் தேர்தல் ஆணையம் | என்ன நடந்தது ?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மனோரஞ்சன் ராய் என்பவர் பெற்ற தகவல் தேர்தல் ஆணையத்தை முழிக்க வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் எத்தனை வாக்கு செலுத்தும் இயந்திரம் யார் யாரிடமிருந்து பெறப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் சுமார் 10 லட்சம் எந்திரம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இருந்து...

ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு !

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வலதுசாரி சித்தாந்தம் கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் தமிழக பிரச்சனைகள், மதம் சார்ந்த, கட்சி சார்ந்த பல கருத்துக்களை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார். இப்படி அவர் பதிவிடும் பதிவுகளில் பல பதிவுகளில் உண்மைத்தன்மை இல்லாமலும், தவறான...

ஹிந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கம்|மும்மொழிக் கொள்கை கட்டாயமில்லை.

ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை அடிப்படையில் மூன்றாம் மொழியாக ஹிந்தி மொழி கட்டாயம் என்ற அம்சம் கொண்ட புதிய கல்விக் கொள்கை வரைவு இந்திய அளவில் எதிர்ப்பை சந்தித்து. குறிப்பாக, தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணிக்க வேண்டாம் என கடுமையான எதிர்ப்புகள் உருவாகின. மே 31-ம் தேதி புதிய...

மத்திய அமைச்சரான பிரதாப் சாரங்கி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா ?

மத்தியில் இரண்டாம் முறையாக ஆட்சியில் அமரும் பிஜேபி கட்சியின் புதிய அமைச்சரவையில் ஒரிசா மாநிலத்தின் பாலசோர் தொகுதியில் இருந்து எம்பியான பிரதாப் சந்திர சாரங்கி அங்கம் வகிக்கிறார். சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி ஊடகங்களிலும் பிரதாப் சாரங்கி பெரிதாய் பேசப்படுகிறார். பிரதாப் சாரங்கி யார், அவரின்...

12-ம் வகுப்பு தாவரவியல் பாடத்தில் "நெல்" ஜெயராமன் பற்றி குறிப்புகள் !

பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கி மேற்கொண்ட தன் பணியால் அதற்காக புகழினை பெற்றவர் நெல் ஜெயராமன். பல அரிய வகையிலான பாரம்பரிய நெல்களை காப்பாற்றி வந்த நெல் ஜெயராமன் அவர்கள் கடந்த வருடம் இயற்கை எய்தினார். இந்நிலையில், 12-ம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் விவசாயம்...