YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

உங்களின் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்யுங்கள்-வாட்ஸ் அப் நிறுவனம்

ஸ்மார்ட் போன்களில் வைரஸ் தாக்குதல், ஹேக்கர்கள் தகவல்களை திருடுவது உள்ளிட்டவை சாத்தியமானது என்பது அனைவரும் அறிந்து இருப்போம். இன்றைய ஸ்மார்ட்போன் பயனர்கள் பெரும்பாலும் வைரஸ் தாக்குதல் அல்லது ஹேக்கர்கள் தகவல்களை திருடுவது குறித்து பெரிதும் கவலைக் கொள்வதில்லை. ஆனால், அப்படி கண்டு கொள்ளாமல் இருப்பது...

ராஜீவ் காந்தி ஐ.என்.எஸ் விராட் கப்பலை சுற்றுலாவிற்கு பயன்படுத்தினார்-மோடி குற்றச்சாட்டு.

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட நரேந்திர மோடி மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மீது ஓர் குற்றச்சாட்டை தெரிவித்தார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கிய ஐ.என்.எஸ் விராட் கப்பலை ராஜீவ் காந்தி...

ட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் ?

பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் வித்தியாசமான உடை மற்றும் தோற்றத்தில் தன் கணவர் நிக் ஜோன்ஸ் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல். இந்திய அளவில் ப்ரியங்கா சோப்ராவின் தோற்றம் ட்ரோல் செய்யப்பட்டன, இன்னும் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதைவிட...

மண்ணை விட்டு நீங்காத தீண்டாமை | தமிழகத்தின் நிலை என்ன ?

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது, அனைவருக்கும் கல்வி, நாட்டின் வளர்ச்சி, சமத்துவம், ஒருமைப்பாடு என பேசினாலும் தீண்டாமை ஒழிந்ததா என்றால் இல்லை என்பதே சரியான பதில். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் இன்றும் தீண்டாமை என்னும்...

குஜராத் விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்ப பெறுவதாக அறிவித்தது பெப்சி.

சமீபத்தில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்தது. குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பயிரிட்ட உருளைக்கிழங்கு வகை நாங்கள் காப்புரிமை வாங்கியவை என பெப்சி நிறுவனம் நான்கு விவசாயிகளுக்கு எதிராக குஜராத்தின் அஹமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து...

பயங்கரவாத தாக்குதல் குறித்து வதந்தி பரப்பியவர் கைது !

இலங்கை குண்டு வெடிப்பிற்கு பிறகு தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ உள்ளதாகவும், அது குறித்து வந்த தகவலை பெங்களூர் காவல்துறை தமிழக காவல்துறைக்கு கடிதத்தின் வாயிலாக தெரிவித்து உள்ளதாக கடிதம் ஒன்று வைரல் ஆகியது. தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அச்சமடைந்தும்...

கோவா தேர்தலில் மாதிரி வாக்குப்பதிவில் பிஜேபிக்கு அதிக வாக்கு | பல மாநிலத்தில் EVM-ல் கோளாறு !

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தலை சந்திக்க விரும்புகின்றனர். ஆனால், தேர்தலுக்கு பயன்படுத்தி வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைக்கு எதிராக பலரும் கருத்து...

சிறுவன் ஜலசமாதி அடைந்ததாகப் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி.

ஒரு சிறுவனை அமர்ந்த நிலையில் தூக்கிச் செல்லும் காட்சி, பின் ஒரு குழியில் அமர்ந்த நிலையில் வைத்து அடக்கம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சிறுவன் ஜலசமாதி அடைந்த காரணத்தினால் அமர்ந்த நிலையிலேயே அடக்கம் செய்ததாக பரவும் செய்திகள், சிறுவன் எப்படி இறந்தான் என்பது...

ராஜராஜச் சோழனின் சமாதியை கண்டறிய தொல்லியல் துறை ஆய்வு!

ராஜராஜ சோழன் எனும் பெயரை கேட்டாலே தமிழ் மக்களுக்கு இனம்புரியாத மகிழ்வு ஏற்படுவது இயல்பு. தஞ்சை ஆண்ட சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜ சோழன் கடல் கடந்து இலங்கை, லட்சத்தீவு, மாலத்தீவு என பல நாடுகளை வென்று தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்த வரலாறுகள் இங்குண்டு. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கிபி...

எப்படி ஓட்டுப்போடுவது?

உள்ளே நுழைந்ததும் உங்கள் வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் சரிபார்க்கப்படும் , உங்கள் அடையாள அட்டையுடன் சேர்த்து. அடுத்து உங்கள் கையில் மை வைப்பார்கள் பிறகு 17a formஇல் கையொப்பம் இட வேண்டும். உங்கள் கையொப்பம் இட்ட சீட்டை பெற்றுக்கொண்டு , மை வைத்த விரலையும் சரி பார்த்த பின் அலுவலர் உங்களை வாக்கு...