
சொந்த ஊருக்கு செல்லாமல் இருப்பிடத்திற்கு அருகில் வாக்களிக்க முடியுமா ?
ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வாக்கு செலுத்துவது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் மக்களிடையே நிலவுகிறது. அவ்வாறான குழப்பங்களில் ஒன்று, சொந்த ஊரில் இருந்து பல ஊர்களில் வேலைக்காக தங்கி இருக்கும் மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வாக்கு...











