YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

சொந்த ஊருக்கு செல்லாமல் இருப்பிடத்திற்கு அருகில் வாக்களிக்க முடியுமா ?

ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வாக்கு செலுத்துவது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் மக்களிடையே நிலவுகிறது. அவ்வாறான குழப்பங்களில் ஒன்று, சொந்த ஊரில் இருந்து பல ஊர்களில் வேலைக்காக தங்கி இருக்கும் மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வாக்கு...

வாக்காளருக்கு முதல்வர் பழனிச்சாமி பணம் தருவதாக பரவிய வீடியோ!

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தமிழக முதல்வர் பழனிச்சாமி பெண் ஒருவரிடம் பேசிய பிறகு கையில் பணத்தை கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சேலத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரிக்கச் சென்ற முதல்வர் மற்றும் அக்கட்சியினர் அங்கிருந்த பல கடைகளுக்கு...

நாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன ?

தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் வாக்கை செலுத்தும் போது EVM இயந்திரத்தில் நீங்கள் விரும்பும் சின்னத்தின் பட்டனை அழுத்தும் போது வேறு சின்னத்தில் விளக்கு எரிந்தால் நீங்கள் அழுத்திய பட்டனில் இருந்து விரலை எடுக்க வேண்டாம். அதிகாரிடம் காட்டிய பிறகு, ஓட்டுக்கள் திருடப்படுவதை நிரூபித்த...

இந்து, புத்த, சீக் மதத்தினர் தவிர அனைத்து ஊடுருவிகளும் விரட்டப்படுவர்-அமித்ஷா

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வலதுசாரி சிந்தனைக் கொண்டவர்கள், பிற மதத்தினரை எதிர்க்கிறார்கள் என ஓர் கருத்து எப்பொழுதும் ஒலிக்கும். இல்லையென, அக்கட்சிச் சார்ந்தவர்களிடம் இருந்து மறுப்புகள் வெளியானாலும் அதன் ஆதரவாளர்கள் செயல்கள் உண்மை என நிரூபிக்கும் வகையில் அமைந்து விடும். இதற்கிடையில்...

சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து |முதலில் வழக்கு தொடுத்தது யார் ?

சேலம் மற்றும் சென்னைக்கு இடையே 8 வழிச் சாலை அமைக்க மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 8 வழிச் சாலை அமைப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 8 மாதங்களாக நடைபெற்ற வழக்கின் தீர்வு இன்று(ஏப்ரல் 8-ம் தேதி) வெளியாகும் என எதிர்பார்த்த...

"நமோ டிவி" வழக்கமான டிவியே இல்லை!| உரிமையாளர் யாரென தெரியாது ?

2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கையில் " நமோ டிவி " என்கிற தொலைக்காட்சி ஒரு வாரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டங்கள், உரைகள் என மோடி சமந்தப்பட்டவையே 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பல தொலைக்காட்சி...

ஃபேஸ்புக்கிடம் சிக்கிய பிஜேபி & காங்கிரஸ் பக்கங்கள்|நீக்கி நடவடிக்கை!

சமீபத்தில் ஃபேஸ்புக் இந்தியாவை மையமாக கொண்டு நம்பகத்தன்மை அற்ற செயல் மற்றும் ஸ்பேம் தகவல்களை பரப்பும் பக்கங்களை நீக்கி உள்ளது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் நடந்ததாக ஃபேஸ்புக் கூறியுள்ளது. இதில் காங்கிரஸ் பக்கம் நீக்கப்பட்டதாக செய்தி பரவியது. உண்மையை கொஞ்சம் தீவிரமாக...

கோவை 6 வயது சிறுமி வழக்கில் கைதானவன் இந்து அமைப்பா? கம்யூனிஸ்டா?

நெஞ்சை நொறுக்கும் சம்பவமாக மீண்டும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை மாவட்டத்தில் அரேங்கேறியது. சிறுமியின் இறந்த உடல் சமூக வலைதளங்களில் முழுவதும் அதிகம் பகிரப்பட்டு வந்தது. கோவையின் துடியலூர் பகுதியில் மார்ச் 25-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல்...

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த திமுக பிரமுகர்!

ஓடும் இரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு திமுக பிரமுகர் ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் அவரின் புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாநிலமே அதிர்ச்சியில் இருந்து மீண்ட நேரத்தில் மீண்டும் பாலியல் கொடுமைகள் அரேங்கேறிக் கொண்டே...

தனக்கு தானே சிலை வைத்துக் கொண்டாரா பெரியார் ?

தமிழகத்தில் பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரின் சிந்தனை, கருத்துக்களுக்கு எதிராக இருந்தவர்களின் செயல்பாடுகள் இன்றும் தொடர்கிறது என்று சொல்வதில்லை தவறொன்றும் இல்லை. சிலை வழிபாடுகளுக்கு எதிராக பேசிய பெரியாருக்கு எதற்காக சிலைகள் என்ற கேள்விகள் எப்பொழுதும் முன்வைக்கப்படும். அதற்கான பதிலை பெரியாரே அவர்...

தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு|கடமையை செய்யாத டி.எஸ்.பிக்கு சிறைத்தண்டனை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவரான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி ஆகிய இருவரில் யார் கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை 2007 ஆம் ஆண்டு மே 9-ம் தேதி தினகரன் நாளிதழ் வெளியிட்டது. தினகரன் நாளிதழ் கலைஞரின் பேரன் கலாநிதி...