YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

பிரியாணி மேன் என்கிற யூடியூபர் ஏன் கைது செய்யப்பட்டார்?

சில மாதங்களுக்கு முன்பாக செம்மொழி பூங்கா குறித்து அவர் வெளியிட்ட காணொலியில் பெண்களை மிகவும் கொச்சையாக பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை மெட்ரோ பணிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை… பாஜக ஒப்புக்கொண்ட பொய்!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிக்கு ஒன்றிய அரசு நிதி அளித்துள்ளதாக பாஜக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், அவர்கள் வாயாலியே அது பொய் என்பது வெளிப்பட்டுவிட்டது.

மின் கட்டணம் உயர்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பரவும் தவறான தகவல்கள்!

ஜூலை 15ஆம் தேதி மின் கட்டணம் உயர்வைத் தொடர்ந்து பல்வேறு பொய் செய்திகள் பரப்பப்படுகிறது.

ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்வு ஏன்? புதிய மின் கட்டணத்தால் யார் யாருக்கு எவ்வளவு உயரும்?

ஜூலை 15 முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யார் யாரின் மின்சார கட்டணத்தில் எவ்வளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.