YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

NRC & CAB ஆதரவாளர்களுக்கு ஆதாரத்துடன் பதில் !

என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகிய இரண்டிற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் கண்டன போராட்டங்கள் நிகழும் போது பல தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அவற்றை ஆதாரத்துடன் யூடர்ன் வெளியிட்டு இருந்தது. அதேபோல், NRC மற்றும் CAB-க்கு ஆதரவாக திரு.மாரிதாஸ் மற்றும்...

உன்னாவ் பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குற்றவாளி என அறிவிப்பு !

உன்னாவ் மாவட்டத்தில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது 2017-ல் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான செய்தி இன்றுவரை நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, பாதிக்கப்பட்ட பெண் பயணித்த வாகனமும் விபத்துக்குளாகியதில் உடன் பயணித்த இரு...

Fact Check : டெல்லி போலீஸ் பேருந்திற்கு தீ வைத்ததாக வைரலாகும் வீடியோ ?

இந்திய தலைநகரான டெல்லியில் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள், பொது மக்கள் என பலரும் போராட்டங்கள், வன்முறை கலவரங்கள் அரங்கேறி வருகிறது. Facebook link | archived link Has this bus been burnt down in Delhi? The number of the bus is visible. At 10 seconds you can see a...

ராகுல் காந்தியின் "ரேப் இன் இந்தியா" பேச்சு| ஸ்மிரிதி இராணி & ஹெச்.ராஜா குற்றச்சாட்டு ?

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு நாடு முழுவதிலும் அரசியல் சார்ந்த சர்ச்சைகள் எழத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, டிசம்பர் 12-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத் தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் நாட்டில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ராகுல் காந்தி பேசினார்...

ஆபாசப்பட விவகாரம் பற்றி திரு.ரவி IPS சொல்வதென்ன ?

மூத்த பத்திரிகையாளர் திரு.துரையரசு அவர்கள் திரு.ரவி IPS-ஐ சந்தித்து விளக்கம் பெற்று எழுதியுள்ள முகநூல் குறிப்பு. இதிலுள்ளது போன்றே நாம் முன்பு வெளியிட்ட வீடியோ விளக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது ஊர்கூடித் தேர் இழுப்போமா! முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். தயவு செய்து ‘ஆபாச வீடியோ பார்ப்போரின்...

பாலியல் வழக்கில் கைதான 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொலை| உ.பி-யில் மற்றொரு கொடூர சம்பவம்.

நவம்பர் 27-ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவரை லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள் என நான்கு பேர் திட்டம் தீட்டி பாலியல் வன்புணர்வு செய்ததோடு கொன்று எரித்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில்...

ஒரே நாளில் பெண்களுக்கு எதிராக வெளியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் !

இந்தியாவில் பெண் என்பவள் குழந்தையாக இருந்தாலும் சரி, வயதானவராக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனும் நிலை அதிகரித்து வருகிறது. எத்தனை எத்தனை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து தேசிய அளவில் கண்டனங்களையும், வழக்குகளையும் சந்தித்தாலும் பெண்களுக்கு எதிரான...

வாகனத்தை சேதப்படுத்தும் காவல்துறையின் வைரல் வீடியோ| எங்கு நடந்தது ?

பொது மக்கள் மத்தியில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பல எழுவதுண்டு. சாதாரண மக்களிடம் மட்டுமே காவல்துறை வீரத்தைக் காட்டும், தவறு செய்பவர்களிடம் இப்படியெல்லாம் நடந்து கொள்வார்களா என்ற வார்த்தைகள் கேட்பது எதார்த்தம். காவல்துறையைச் சேர்ந்தவர்கள் செய்யும் தவறான காரியங்கள்...

இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு, கொலையில் மத சாயம் பூச நினைப்பது ஏன் ?

தெலங்கானா மாநிலத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவரின் மரணம் தொடர்பாக மதம் சார்ந்த தவறான செய்திகள் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள சம்ஷாபாத் நரசய்யாப்பள்ளியைச் சேர்ந்த 26...

நித்தியானந்தாவிடம் ஆசி பெறும் சின்மயி: மார்ஃபிங் புகைப்படம் !

" Metoo " விவகாரத்திற்கு பிறகு பாடகி சின்மயி பதிவிடும் கருத்துக்கள், பதிவுகளுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவுகள், எதிர்ப்புகள், கிண்டல்கள் என இருந்து வருகிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பேசிய சின்மயி தன் தாயருடன், பாலியல் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவிடம் மலர் வாங்குவது போன்ற ஓர் புகைப்படம்...

ரயிலில் குழந்தையுடன் ஆபத்தான நிலையில் பயணிக்கும் பெண்| எங்கு நிகழ்ந்தது ?

அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயில் பெட்டிகளுக்கு இடையே பச்சிளம் குழந்தையுடன் ஆபத்தான நிலையில் பயணிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நீண்டகாலமாக வைரலாகி வருகிறது. ஒரு கையால் மடியில் இருக்கும் குழந்தையை பிடித்துக் கொண்டும் , மற்றொரு கையால் கீழே விழாமல் இருக்க ஒரு...

"மீரா மிதுன்" தமிழகத்தின் ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமனமா ?

" பிக் பாஸ் " நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்த மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். அவர் கூறும் குற்றச்சாட்டுகள், பதிவுகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி, அவருக்கு எதிராகவே திரும்பி விடுகிறது. இந்நிலையில், நவம்பர் 14-ம் தேதி மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ...