YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

குழந்தையை கொடூரமாக தாக்கும் பெண்ணின் வைரல் வீடியோ| எங்கு நிகழ்ந்தது ?

முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், ஒருவர் பெண் குழந்தையின் முடியை பிடித்து இழுத்து தாக்குவது, கையில் கிடைப்பதை கொண்டு அடிப்பது என கண்மூடித்தனமாக கோபத்தை வெளிபடுத்தி இருக்கிறார். சில நாட்களாக முகநூலில் பரவிய இத்தகைய வீடியோ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள்...

நமது செய்தி போலி என ஸ்பான்சர் பதிவு போடும் பக்கத்தின் உண்மை முகம் !

மதுரைக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்ற புகைப்படம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருவரும் இருக்கும் புகைப்படம் என இரு புகைப்படங்கள் தேவர் ஜெயந்தி தினத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் ஆதரவாளர்கள் மூலம் அதிகம் பகிரப்பட்டு இருந்தன. மேலும் படிக்க :...

"நேரு" பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள்| படங்களில் இருப்பவர்கள் யார் ?

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உடைய பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக, குழந்தைகள் தினத்தன்று நேரு பல பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளாக பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. அரசியல் எதிர்...

தூத்துக்குடி நீதிமன்றத்தில் பெண் ஊழியரை நீதிபதி தாக்கியதாக போராட்டம்!

தூத்துக்குடியில் உள்ள நீதிமன்றத்தில் பெண் ஊழியர் ஒருவரை நீதிபதியே தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . இதுதொடர்பாக, செய்தி இணையதளத்தில் வெளியான புகைப்படங்கள் கூடிய செய்தியை ஃபாலோயர் தரப்பில் யூடர்ன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து , சம்பவம் குறித்து கேட்டு இருந்தார்...

"செல்போன் டவருக்கு" இடம் வேண்டுமென வரும் போலிக் குறுஞ்செய்தி?| எச்சரிக்கை !

செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களின் சேவைகளுக்காக குடியிருப்பு வீடுகளின் மாடியில், காலி இடங்களில் டவர்களை பொருத்துவது வழக்கம். இப்படி வைக்கப்படும் செல்போன் டவர்களுக்கு காலி இடம் வேண்டும் என ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ்...

"வரலாற்று பிழை" எனக் கட்டுரை வெளியிட்ட துக்ளக்| அரசியலுக்குள் சிக்கும் வள்ளுவர் !

" வள்ளுவர் " எழுதி விட்டுச் சென்ற கருத்துக்கள் அனைவருக்குமான உலகப் பொதுமறையாக அமைந்து இருக்கிறது . ஆனால், அவற்றை ஏற்காமல் திருவள்ளுவரின் மதம், சாதிய அடையாளங்களை முன்னிறுத்தி எழும் சர்ச்சைகள், அரசியல் பேச்சுக்களுக்கு முடிவில்லை. சமீபத்தில் திருவள்ளுவர் இந்து மத்தைச் சேர்ந்தவர் என்ற வாதங்கள்...

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்தது என்ன ?| தொடரும் ஆச்சரியங்கள் .

கீழடி அகழாய்வு பண்டைய தமிழர்களின் வைகை கரை நகர நாகரீகத்தின் ஆதாரங்களை வெளிப்படுத்தி வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே கீழடியில் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்து வந்ததை எடுத்துரைத்து வருவதாக கருதப்படுகிறது. அங்கு கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் தமிழி எழுத்துக்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டை...

திமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி !

சென்னையில் பள்ளிக்கரணை அருகே அதிமுக கட்சியின் பிரமுகர் இல்ல திருமணத்திற்கு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் . பேனர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருந்தது. பேனர்கள் , கட் அவுட்கள் வைக்கவும்...

"பட்டாசு இல்லாத தீபாவளி" பேனரால் சர்ச்சை| ஸ்பைஜெட் மறுப்பு.

இந்தியாவில் பெருவாரியான மக்கள் கொண்டாடும் பண்டிகையான தீபாவளி நாளன்று வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக அடிக்கடி குரல் எழுவதுண்டு. அதற்கு , வருடம் முழுவதும் காற்றை மாசுபடுத்தும் போது வராத அக்கறை பண்டிகை நாளான தீபாவளி நாளன்று மட்டும் வருகிறதா என்ற எதிர்ப்பு குரலும் வரும்...

ராஜீவ் காந்தியை கொன்றது யார் ?

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வார்த்தைகள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி வருகிறது. அரசியல் கட்சிகள் , ஊடகங்கள் , சமூக வலைதளங்கள் முழுவதும் இப்பிரச்சனையே விவாதமாக இருக்கிறது. " என் இனத்தை இந்திய ராணுவம் அமைதிப்படை என்கிற அநியாயப்படையை அனுப்பி...

"டாடா சால்ட்" பெயரில் போலியானத் தயாரிப்புகளை விற்ற கும்பல்| வைரலாகும் வீடியோ ?

" டாடா சால்ட் " என்ற பிரபல நிறுவனத்தின் பெயரில் பிரிண்ட் செய்யப்பட்டு இருந்த கவர்களில் கீழே அமர்ந்து இருப்பவர்கள் உப்புகளை நிரப்பிக் கொண்டு , சுகாதாரம் இல்லாமல் உப்பில் கால்களை வைத்துக் கொண்டே அதை நிரப்புவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்ற வீடியோ தற்பொழுது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி...

ஆர்எஸ்எஸ் ஊழியர் குடும்பத்தை கொன்றவர் கைது !| இன்சூரன்ஸ் பணத்தால் நிகழ்ந்த கொடூரம் .

மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பந்த் பிரகாஷ் பால் , அவரின் கர்ப்பிணி மனைவி பியூட்டி மோண்டல் பால் மற்றும் அவர்களின் மகன் என மூவரும் அக்டோபர் 8-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இறந்தவர் ஆர்.எஸ்.எஸ்...