YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

பக்தர்களின் தலையில் காலை வைத்து ஆசிர்வதிக்கும் பூசாரி| வைரல் வீடியோ !

ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் கடவுள்களை வழிபடும் போது வித்தியாசமான நெத்திக்கடன் செலுத்துவது, காணிக்கை செலுத்துவது போன்றவற்றை மேற்கொள்வர். கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு அங்குள்ள அர்ச்சகர்கள், பூசாரிகள் கைகளை உயர்த்தி ஆசிர்வாதம் செய்வதை பார்த்து இருப்போம். ஆனால், இங்கோ வித்தியாசமாக...

இம்ரான் கானை சந்திக்கும் பொழுது வேட்டி அணிந்த ஜின்பிங்| ஃபோட்டோஷாப் புகைப்படம் !

சீனத் தலைவர் ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தந்த பொழுது அவருடனான முதல் நாள் சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி , சட்டையில் வலம் வந்தார். அப்புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டது. இந்நிலையில், சீனத் தலைவர் ஜின்பிங் இந்திய வருகைக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டின் தலைவர் இம்ரான் கானை சந்திக்கும்...

என்றைக்கு ஒழியும் சாதிக் கொடுமை.. சக மாணவனை பிளேடால் கிழித்த சம்பவம் !

குறிப்பிட்ட மக்களை சாதி எனும் பெயரைக் கூறி தீண்டத்தகாதவர்களாக மாற்றி வைத்திருந்த காலங்கள் மாறி அனைவரும் சமமாக கல்வியை கற்க வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது . அதற்காகவே , தீண்டாமை ஒரு பாவச்செயல் என பள்ளிகளிலேயே பயிற்றுவைக்கப்பட்டு மாணவர்களுக்கு இடையே சமத்துவம் குறித்து போதிக்கப்படுகிறது. அப்படி...

இப்படி கூட பிஸினஸ் செய்யலாமா? | அண்ணாச்சிக் கதைகள் தொடர் !

வியாபாரத்தில் புதுமை அல்லது புதுமையான வியாபாரம் தான் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும். அது தான் நம் வியாபாரத்தை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காண்பிக்கும். விரைவில் வாடிக்கையாளர் எண்ணிகையை அதிகரிக்கவும், அதிக வருவாயை பெறவும் இது தான் எளிய சூத்திரம். வியாபாரத்தில் புதுமை - எல்லோரும்...

மேற்கு வங்கத்தில் கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் கொடூரமாக கொலை .

மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண், அவரின் கணவர், 6-வது மகன் என வீட்டில் இருந்த அனைவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . பந்த் பிரகாஷ் பால்(35) தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவரின் மனைவி...

சிங்கப்பூரில் போலிச் செய்தியை பதிவிட்டால் அபராதம், சிறை| புதிய சட்டம்.

இந்தியாவில் தற்பொழுது தான் போலிச் செய்திகள், வதந்திகள் பற்றிய அறிமுகமே மக்களிடம் தென்படுகிறது. எனினும், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பெரும்பான்மையான மக்கள் போலிச் செய்திகள் குறித்த விழிப்புணர்வை பெறவில்லை என்பதே நிதர்சனம். வதந்திகள் மக்களிடையே வெறுப்புணர்வையும், கும்பல் தாக்குதலையும் அதிகரித்து...

சுந்தர் பிச்சையின் கருத்து என பரவும் வதந்திகளின் தொகுப்பு !

கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சுந்தர் பிச்சையை வைத்து கொண்டாடுபவர்களும், அவரின் பெயரை வைத்து வதந்திகளை பரப்பி வருபவர்களும் ஏராளம். இங்கு சுந்தர் பிச்சை பெயரில் பரவிய வதந்திகளின் தொகுப்பை விரிவாக காணலாம். சீமான் எதிர்ப்பு : தமிழ் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...

Mi-17 ராணுவ ஹெலிகாப்டரை தாக்கியது இந்திய ஏவுகணையே - IAF தலைவர்.

2019 பிப்ரவரி மாதம் விங் கம்மண்டேர் சித்தார்த் வாஷிஸ்த், நினத் மன்தவ்கனே , பங்கஜ் குமார், விக்ராந்த் செஹ்ரவாட் உள்பட 6 வீரர்கள் பயணித்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் Mi-17 புட்கம் (Budgam) பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் அனைவரும் இறந்தனர். இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது தொடர்பாக...

டிக்கெட் வாரண்ட் கேட்ட பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்கள்| வைரல் வீடியோ !

நாகர்கோவில் அரசு பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனரை காவலர்கள் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை பெற்று வருகிறது. காவலர்கள் நடத்துனரை தாக்கிய வீடியோவும், நடத்துனர் பேசும் மற்றொரு வீடியோவும் முகநூலில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. Facebook link | Archived link " இப்படி வாரண்டு...

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தமிழ் தாள் நீக்கமும், டிஎன்பிஎஸ்சி விளக்கமும் !

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர்கள் அதிகரித்து வருவது பல்வேறு போராட்டங்களையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களே வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசியல் கட்சியினர், இயக்கங்கள், மக்கள் என பலரும் முன்னிறுத்தி வருகின்றனர். மாநில அரசு...

பேப்பர் & பார்சலில் 100 கோடி சாம்ராஜ்யம் | அண்ணாச்சிக் கதைகள்.

எல்லோரையும் போலவே கடைசி நிமிடத்தில் புத்தகங்களை அள்ளிப் போட்டுக்கு கொண்டு பள்ளிக்கு செல்லும் மும்பை சிறுவன் தான் திலக். மும்பை என்றவுடன் பரபரப்பான நகரமும், டப்பாவாலாக்களும் நமக்கு ஞாபகம் வரும். டப்பாவாலாக்களை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சிறு அறிமுகம் . வேலைக்கு செல்பர்களுக்கு அவர்கள் வீட்டில்...

பொது இடத்தில் மலம் கழித்ததாக இரு குழந்தைகள் அடித்து கொலை !

பொது இடத்தில் மலம் கழித்ததால் பட்டியலின குழந்தைகள் இருவரை அடித்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தி குறித்தும், சமூக வலைதளத்தில் வைரலாகும் இறந்த குழந்தைகளின் புகைப்படங்கள் குறித்தும் ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள்...