YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

உ.பியில் மைனர் பெண்ணைக் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கயவர்கள் !

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதனை செல்போனில் படம் படித்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக " Hindu post " என்ற இணையதளத்தின்(ஆங்கில) செய்தியை யூடர்ன் ஃபாலோயர்கள் சிலர் அனுப்பி, செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு கேட்டுக் கொண்டனர். Hindu post...

அண்ணா பல்கலை பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை பாடம் !

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் புதிதாக தத்துவவியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டு அதில் பகவத் கீதை பாடமும் இடம்பெற்று உள்ளதாக புதிய தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், பல பொறியியல் துறைகளில் இதுபோன்ற புதிய பாடப்பிரிவுகள் இடம்பெற்று இருப்பதை விரிவாக...

கீழடியில் மதக் கடவுள்களின் சிலைகள் இருந்ததாக பரவும் வதந்திகளின் தொகுப்பு !

தமிழகத்தின் கீழடியில் தொன்மையான தமிழர் சமூகம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. கி.மு 6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு கொண்ட சமூகம் வாழ்ந்து வந்ததாக கூறும் வேளையில் மத அடையாளங்கள் குறித்து இன்று வரை எந்தவொரு ஆதாரங்களும் கிடைக்கவில்லை...

சட்டவிரோதமாக கட்சிக் கொடிகளை வைத்த மதிமுக தொண்டர்கள்.. அதிகாரியை தாக்கிய சம்பவம் !

தமிழகத்தில் கட்சிக் கூட்டங்கள் என்றாலே பேனர்கள், கட்அவுட்கள், அலங்கார வளைவுகள், கொடி கம்பங்கள் என மக்கள் செல்லும் பாதையில் வைத்து அனைவருக்கும் இடையூறுகளையும், பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட அதிமுக பேனர் சரிந்து இளம்பெண் சுபஸ்ரீ...

மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தும் ஸ்விக்கி, சோமேடோ| வைரல் புகைப்படங்கள்.

மக்கள் இருக்கும் இடங்களுக்கே உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உண்ணும் பழக்கத்திற்கு பெரிதும் மாறி வருகின்றனர். பெருநகரங்களில் எங்கு பார்த்தாலும் ஸ்விக்கி, சோமாடோ, உபேர் ஈட்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி செய்பவர்களை வாகனங்களில் அதிகம் பார்க்கலாம். ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள்...

2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்| கீழடி ஆதாரங்கள்.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் மத்திய தொல்பொருள் அகழ்வாராச்சி துறையை சார்ந்த அமர்நாத் ராதாகிருஷ்ணன் அவர்களை தலைமையாக கொண்ட ஓர் குழு 2014-ல் ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வில் தொன்மையான தமிழ் மக்கள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடித்தனர். கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே...

கேள்வி கேட்ட அறப்போர்.. பேனர்களை அகற்றிய திமுக !

சென்னையில் அதிமுக பிரமுகர் சார்பில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த பிறகு திமுக கட்சியின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொண்டர்கள் பேனர்களை வைக்கக்கூடாது என்ற அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடாது என கூறி இருந்தாலும்...

இளம்பெண் சுபஸ்ரீ உயிரை பறித்த பேனர் கலாச்சாரம்| கேள்வி கேட்கும் மக்கள் !

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சென்று கொண்டு இருக்கும் பொழுது சாலையின் மீடியனில் இருந்த பேனர் சாய்ந்து சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த உடன் பின்னே வந்து கொண்டிருந்த லாரியில் சிக்கி...

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ?| செய்ய வேண்டியவை என்ன ?

மழைக்காலங்கள் தொடங்கினாலே பொதுவாக டெங்கு காய்ச்சல் குறித்த அச்சங்கள் மக்களிடையே ஏற்படுவதுண்டு. ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. பெரும்பாலும், இந்தவகை கொசுக்கள் பகல் வேளைகளில் மனிதர்களை கடிப்பதால், பகல் நேரத்தில் கொசுக்களை அண்டவிடாமல்...

ஏசி அறையில் குப்பைகளா ?| வைரலாக்கப்படும் பிரதமர் மோடியின் வீடியோ !

" உலகத்திலேயே வெளியே இருந்த குப்பையை கொண்டு வந்து ஏசி ஆடிட்டோரியம் உள்ளே கொண்டு வந்து குப்பை அள்ளுவது போன்று விளம்பரம் தேடுற ஒரே கோஷ்டி இவங்க தான். அதுவும் சிகப்பு கம்பளம் விரித்து குப்பை கொட்டி இருக்காங்க " என்ற வாக்கியத்துடன் பிரதமர் மோடி குப்பைகளை அகற்றும் வேலையாட்கள் உடன் அமர்ந்து இருக்கும்...

பிச்சைக்காரர்கள் கூட இன்கம்டாக்ஸ் கட்ட ஆசைப்படுகிறார்களா? | அண்ணாச்சி கதைகள்.

சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயில் வண்டி பயணம் அது. " இந்த மாசமும் ஃபிக்செட் டெப்பாசிட் கம்மியா வந்து இருக்கு, லோன் கலக்சன் 60% தான் வந்திருக்கு. இப்படியே போனால் இந்த வருசம் நமக்கு கொடுத்த இலக்கில் பாதியைக் கூட அடைய முடியாது போல இருக்கே " என கை கழுவும் இடத்திற்கு அருகில் நின்று கொண்டு...

நாட்டிலேயே அதிகபட்சமாக லாரி உரிமையாளருக்கு 1.41 லட்சம் அபராதம் விதிப்பு !

இந்திய நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019 ஆனது ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. புதிய வாகன திருத்தச் சட்டத்தால் நடைமுறையில் இருந்த அனைத்து விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்கும் உண்டான அபாரதத் தொகை அதிகரிக்கப்பட்டது. இதனால், பல சர்ச்சைக்குரிய சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன...