YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

மது வாங்க அரசு பள்ளியில் டோக்கன் விநியோகம்.. வைரலாகும் புகைப்படம் !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மது விற்பனை 170 கோடி வசூல் செய்ததாகவும், ஒரே நாளில் 20 லட்சம் லிட்டர் மது விற்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தினால் கொரோனா வைரஸ், சமூக...

புலம்பெயர்ந்த 15 தொழிலாளர்கள் ரயிலில் சிக்கி மரணம்| உறங்கியவர்களுக்கு நேர்ந்த கதி.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிற மாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவலம் நிகழ்ந்ததை கண்டோம். சில நாட்களுக்கு முன்பாக தொழிலார்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு ரயில்களின் மூலம் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், அவுரங்காபாத் பகுதியில் ரயில் பாதையில்...

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு.. 3 கி.மீக்கு பரவிய வாயு.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர் வெங்கடபுரம் பகுதியில் அமைந்து இருக்கும் எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையானது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இயங்கி உள்ளது. இந்நிலையில், அந்த ஆலையில் இருந்து அதிகாலையில் ரசாயன வாயுக் கசிவு நிகழ்ந்துள்ளது. ஆலையில் இருந்து...

ரயிலில் இருந்து உணவு பொட்டலங்களை தூக்கி எறிந்த தொழிலாளர்கள்| காரணம் ?

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் பிற மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையின்றி, உணவு இன்றி பாதிக்கப்படுவதால் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தன. இந்நிலையில், கேரளாவில் இருந்து சொந்த ஊர்களுக்கு...

போலி மருத்துவர் திருதணிகாசலத்தின் மீது வழக்கு !

சென்னையில் ரத்னா சித்த மருத்துவமனையை இயக்கி வரும் போலி மருத்துவர் திருதணிகாசலம் கொரோனா வைரசிற்கு தன்னிடம் மருந்து உள்ளதாக தொடர்ச்சியாக வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகளால் சமூக வலைதளங்களில் பிரபலமானார் என அனைவரும் அறிவோம். இதற்கு முன்பாக, அவர் போலியான மருத்துவர், அவரை நம்பி உயிரை பணையம்...

இந்து சாதுக்கள் கொலை சம்பவம்.. முஸ்லீம் போய் கம்யூனிசம் சாயம் பூச முயற்சி.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஊரடங்கு காலத்தில் இரு சாதுக்கள் மற்றும் ஓட்டுநர் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு சாதுக்கள் கும்பலால் தாக்கப்படும் வீடியோவை காவல்துறையை காப்பாற்றச் சென்ற காவி முஸ்லீம்களால் அடித்துக்...

இந்தியாவிற்கு எதிராக ஓமன் இளவரசி பெயரில் போலியான ட்வீட் !

அரபு நாடுகளில் வேலைப்பார்ப்பவர்கள் இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக மதம் சார்ந்த தவறான கருத்துக்களை பதிவிட்டு வந்ததற்கு கண்டன பதிவுகள் வரத் துவங்கியது மற்றும் சிலருக்கு வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அரபு நாட்டைச் சேர்ந்த அரசர்கள், இளவரசிகள் குறித்த ட்வீட்களே சமூக ஊடகங்களில் பிரதானமாக...

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மூளைச்சாவு அடைந்து விட்டாரா ?| ஆதாரமில்லா செய்திகள்.

வடகொரியா தேசத்தின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலம் மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச அளவில் செய்திகள் பறக்கின்றன. சமூக வலைதளங்களில் கிம் இறந்து விட்டதாகவும் கூட செய்திகள் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. 36 வயதான கிம் ஜாங் உன்-க்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிலநாட்களாக...

பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பணம் போடுவதாக போலிச் செய்தியை வெளியிட்ட கன்னட சேனல் !

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல குடும்பங்கள் நிதிச் சிக்கலில் மாட்டி தவித்து வருகின்றனர். பிரதமர் மோடி இறுதியாக வெளியிட்ட அறிவிப்பில் மக்களுக்கு நிதியுதவி குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. அரசு தரப்பில் முயன்ற உதவிகளை செய்து...

மனிதமும், விளம்பரமும்.. உணவு வழங்குவதை புகைப்படம் எடுக்காதீர்கள்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நிலை நிலவுவதால் அன்றாட வேலைக்கு சென்று வாழ்பவர்கள் உணவிற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். இந்தியாவில் ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு கொரோனா ஊரடங்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தான், அரசு சார்ந்தவர்கள்...

வராத ரேபிட் டெஸ்ட் கிட்களை கொடுத்ததாக ஹெச்.ராஜா ட்வீட்!

உலக அளவில் அச்சுறுத்தி வரும் நோவல் கொரோனா வைரசைத் தடுக்க இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள அனைவருக்கும் ரேபிட் டெஸ்ட் கிட்...

பொருளாதாரம் குறித்து ரத்தன் டாடாவின் கருத்து என போலியான போஸ்ட் !

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் குழு அறிவித்து உள்ளதற்கு எதிராக ரத்தன் டாடா " இந்த நிபுணர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், மனிதர்களின் செயல்நோக்கம் மற்றும் உறுதியான முயற்சிகளின் மதிப்பு பற்றி அவர்களுக்கு ஏதும்...