YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

செங்கல்பட்டு அருகே இளம்பெண் மரணம்.. விரிவான அலசல் !

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நைனார் குப்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு திமுகவைச் சேர்ந்த இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் மற்றும் அவரின் சகோதரர் புருசோத்தமன் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்ததோடு கொலை செய்து தூக்கில் மாட்டியுள்ளதாக நியூஸ் ஜெ சேனலில் வெளியான செய்தி சமூக வலைதளங்களில் தற்போது...

அனுமதி இல்லாமல் கொரோனா மருந்தை விளம்பரப்படுத்திய பதஞ்சலி நிறுவனம் !

கோவிட்-19 தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உலக அளவில் பல்வேறு மருந்துகள் பயன்படுத்தி வரும் நிலையில் இன்றுவரை முழுமையான தீர்வை அளிக்கும் மருந்து இதுதான் என எந்தவொரு மருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், கொரோனா வைரசிற்கான மருந்து என பல நிறுவனங்கள் தங்களின்...

OBC இடஒதுக்கீட்டின் வரலாறும், அவசியமும் !

இடஒதுக்கீடு என்றுக் கூறினாலே எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் மட்டுமே இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள், அனைவருக்கும் திறமையின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்க வேண்டும், இடஒதுக்கீட்டு முறையை நிறுத்த வேண்டும் எனப் பேசுபவர்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அப்படி பேசுவது யார் என்று...

கீழடி அகழாய்வில் 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம் கிடைத்ததா ?| தொல்லியல் ஆர்வலரின் விரிவான தகவல்.

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய நிலையில் அகழாய்வு திட்டத்தின் தொடர்ச்சியாக கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. கீழடி மற்றும் அதன் தொடர்ச்சியாக அகழாய்வு பணிகள் நடைபெற்ற அகரத்தில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயம்...

"ஓ" வகை இரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா தாக்காதா ?- மருத்துவரின் பதில்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா நோயாளிகளின் இரத்த பிரிவு அடிப்படையில் கொரோனா தாக்கப்பட்ட விவரங்கள் வெளியான. இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு " ஓ " பாசிட்டிவ் இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தாக்காது, அவர்களுக்கு அபாயம் குறைவு என செய்தித்தாள்களில் வெளியான தகவல் தீயாய் பரவியது...

இந்தியாவில் கொரோனா அதிகரிக்கும் போது தளர்வுகள்.. பிற நாடுகளுடன் ஒப்பிடப்பட்ட வரைபடம் !

உலக அளவில் கோவிட்-19 நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலை காணப்பட்டாலும் பல நாடுகளில் தொற்று பரவும் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் முன்பே பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்...

கீழடி அகழாய்வில் பெரிய அளவிலான விலங்கு எலும்புகள் கிடைத்துள்ளன!

2020 பிப்ரவரி 19-ம் தேதி கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதல்வர் பழனிச்சாமி காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழக தொல்லியல் துறை தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த போது கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், பொதுமுடக்கத்தில்...

"பிஎம் கேர்ஸ்" நிவாரண நிதி ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் வராது - பிஎம்ஓ தகவல்.

கோவிட்-19 இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய சமயத்தில் ஆளும் பாஜக அரசு " பிஎம் கேர்ஸ் " எனும் பிரதமர் நிவாரண நிதி அமைப்பினை உருவாக்கி தனிநபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்றது. ஏற்கனவே பிரதமர் தேசிய நிவாரண நிதி அமைப்பு (PMNRF) இருக்கும் போது புதிதாக பிரதமர் கேர்ஸ் அறக்கட்டளை...

கோவையில் கோவில் வாசலில் இறைச்சியை வீசி சென்ற நபர் கைது !

மே 29-ம் தேதி காலை கோவையின் வைசியாள் வீதியில் அமைந்துள்ள வேணுகோபால் கிருஷ்ணசாமி கோவில் வாசலில் மர்ம நபர் இறைச்சியை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேணுகோபால் கிருஷ்ணசாமி கோவில் அருகே உள்ள ராகவேந்திரா சுவாமிகள் கோவிலிலும் இறைச்சி பையை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. Meat thrown in front...

சிறுத்தை சென்ற பாதையில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த குடும்பம்| NDTV வெளியிட்ட வீடியோ.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களின் அவலநிலை ஊடகங்களில், சமூக வலைதளங்களில் வீடியோக்களாக, புகைப்படங்களாக வைரலாகி வருகிறது. Watch: Migrant family, walking home at night, nearly crosses paths with leopard...

"முஸ்லீம் ஊழியர்கள் இல்லை" வைரலாகும் பேக்கரி விளம்பரம்| பதிலும், நடவடிக்கையும்.

சென்னை தி.நகர் பகுதியில் உள்ள " Jain Bakeries & Confectioneries " எனும் பேக்கரியின் சார்பில் வெளியிடப்பட்ட வாட்ஸ் அப் விளம்பரத்தில் " Made by jains on orders , No muslim staffs " என்ற வாரத்தை இடம்பெற்று இருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களை பெற்று வருகிறது. கொரோனா வைரசை பரப்புவதே...

ஒரே அறையில் கொரோனா நோயாளிகளும், சடலங்களும்.. மும்பை மருத்துவமனையின் டீன் பதில்.

சமீபத்தில் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வளைதளங்களில் ஓர் வீடியோ வைரலாகியது. அந்த வீடியோவில், 20 படுக்கைகளுக்கு மேல் உள்ள அறையில் கருப்பு பாலிதீன் பைகளால் மூடப்பட்ட சடலங்களுக்கு அருகே நோயாளிகளும் இருக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல்களை...