
செங்கல்பட்டு அருகே இளம்பெண் மரணம்.. விரிவான அலசல் !
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நைனார் குப்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு திமுகவைச் சேர்ந்த இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் மற்றும் அவரின் சகோதரர் புருசோத்தமன் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்ததோடு கொலை செய்து தூக்கில் மாட்டியுள்ளதாக நியூஸ் ஜெ சேனலில் வெளியான செய்தி சமூக வலைதளங்களில் தற்போது...












