YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

பாகிஸ்தான் ட்ரக் முழுக்க மறைந்திருக்கும் ஆட்கள்.. இந்தியா எனப் பரப்ப முயன்றவர்கள் !

தேசிய சாலையில் நிற்கும் கண்டெய்னர் கதவை திறந்தால் உள்ளே அமைதி மார்க்கம் என கீழ்காணும் வீடியோ தற்போது தமிழில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், சாலையில் நிறுத்தப்பட்ட வாகனத்தை சோதனை செய்யும் போலீசார் கதவை திறக்கச் சொல்லும் பொழுது உள்ளே 10-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இருப்பதை காண முடிந்தது. சமூக...

தப்லீக் ஜமாத் சென்ற நோயாளிகள் குறித்து தவறான தகவல் பகிர்ந்த எம்பிக்கள்!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து செல்கிறது. டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலானோருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தப்லீக் ஜமாத் மாநாட்டில் இருந்து...

மேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா ?| மாலை மலர் தலைப்பால் குழப்பம்.

கொரோனா வைரசின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மக்கள் வெளியே வராமல் இருக்கவே 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருக்கிறது. இந்த தடை உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை மட்டுமே என கூறப்பட்டு வந்தாலும் அரசு தடை உத்தரவை நீடிக்கலாம் என சந்தேகங்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில்...

முஸ்லீம்களையும், கொரோனாவையும் தொடர்புப்படுத்திய போலிச் செய்திகளின் தொகுப்பு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை விட மதம் சார்ந்த வதந்திச் செய்திகள் அதிகம் பரவி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமியர்கள் கொரோனா வைரசை பரப்பும் முயற்சியில் இருப்பதாக பல்வேறு தவறான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டன. அப்படி வைரலான மற்றும் வெறுப்புணர்வை...

ஏப்ரல் 5-ம் தேதி இரவு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள்-மின்சார வாரியம்.

இந்தியாவில் நோவல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய தருணத்தில் மார்ச் 22-ம் தேதி ஒருநாள் மட்டும் மக்கள் அனைவரும் சுயஊரடங்கு முறையை கடைபிடிக்குமாறு பிரதமர் தெரிவித்தார். பின்னர் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாலையில் மருத்துவ பணியாளர்கள், கொரோனாவிற்கு எதிராக போராடும் மக்களின் சேவையை பாராட்டி கைகளை தட்டி...

மக்களிடையே வைரஸ் பீதியை கிளப்பிய 11.17 நிமிட வாட்ஸ் அப் ஆடியோ.

உலகளாவிய பெரும் தொற்றாக அறிவிக்கப்பட்டு உள்ள கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. கோவிட்-19(கொரோனா வைரஸ்) பரவத் தொடங்கிய சீனாவில் புதிதாக பாதிக்கப்பட்ட வழக்குகள் இல்லை என்றும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களில் 74 ஆயிரம் பேர் மீண்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல்...

ஹண்டா வைரஸ் பற்றிய உண்மைகள்.. அச்சம் கொள்ளத் தேவையில்ல.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய நோவல் கொரோனா வைரசின் தாக்கமும், அச்சுறுத்தலும் இன்னும் அடங்கியபாடில்லை. அதற்குள் ஹண்டா எனும் புதிய வைரஸ் சீனாவில் பரவி ஒருவர் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் உலகம் முழுவதும் பரவி வருகிறது. குளோபல் டைம்ஸ் எனும் செய்தியின் ட்விட்டர் பக்கத்தில், சீனாவின்...

சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா ?

சமீப நாட்களாக சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவரின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் அதிகம் பார்த்திருப்பீர்கள். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதிப்பை சரி செய்ய தன்னிடம் மருந்து உள்ளதாகவும், தன்னிடம் உள்ள மூலிகை மருந்து மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தி...

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்திய மாணவர்கள் சிக்கி தவிப்பதாக செய்தி| மருத்துவ மாணவர் மறுப்பு !

கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 300 பேர் இந்தியா திரும்ப முடியாமல் சிக்கித் தவிப்பதாக தமிழ் ஊடகச் செய்திகளில் வெளியாகி வருகிறது. ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயணிகள் யாரும்...

கட்சிப் பதவிக்காக தன்னைத் தானே வெட்டிக் கொண்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் !

இருவேறு மதங்களுக்கு இடையே பிரச்சனையை உருவாக்கவும், கட்சியில் பதவி மற்றும் பிரபலத்திற்காக தங்கள் வீடுகளில், காரில் குண்டு வீச சொல்வது, தங்களையே அரிவாளால் வெட்ட சொல்வது, வாகனங்களை எரிப்பது போன்ற காரியங்களை அரசியலில் இருப்பவர்கள் செய்வதை தொடர்ந்து படித்து வருகிறோம். தற்போது அதுபோன்ற சம்பவங்கள்...

கொரோனா வைரஸ் தாக்கிய கப்பலுக்கு கியூபா காட்டிய மனிதநேயம் !

நோவல் கொரோனா வைரஸ் எனும் உலகளாவிய தொற்றால் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விமான சேவைகளும் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, தனது சொந்த நாட்டு மக்களையே அழைத்து வர பல நாடுகள் தயக்கம் காட்டி வருகிற நிலை உள்ளது. இந்நிலையில், கியூபா எனும் தேசம் கொரோனா தாக்கிய...

கொரோனா வதந்தியால் திருச்சி இளைஞருக்கு நேர்ந்த கொடுமை !

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை விட கொரோனா வைரசால் பரப்பப்பட்ட வதந்திகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வண்ணமே உள்ளது. முந்தைய கட்டுரையில், திருச்சி உறையூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு பொது மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடியதாக புகைப்படத்துடன் வைரலான செய்தியை வதந்தி...