YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

கொரோனா வைரஸிற்கு மருந்து கொண்டு வந்த சிறுவன்| எச்சரிக்கும் அதிகாரிகள் !

நோவல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர் பலியை வாங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தனித்துவமான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆகையால், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள்...

கோழிக்கு கொரோனா என வதந்தி பரப்பியவர் கைது| வதந்தி பாய்ஸ் உஷார் !

இந்தியாவில் கொரோனா வைரசால்(COVID-19) பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே பெங்களூரில் கோழியில் கொரோனா வைரஸ் தாக்கியதாக வதந்திகள் பரவி மக்களிடையே அதிர்ச்சியையும், விலை சரிவையும் ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தமிழகத்திலும் கோழிக் கறியால் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள்...

ஜாக்கிசானையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் வதந்தி !

சீனாவில் பரவத் தொடங்கிய நோவல் கொரோனா வைரஸ்-2019 பாதிப்பு பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதுவரை நோவல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,000 கடந்து உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 3,200-ஐத் தாண்டியது. இந்தியா வந்த பயணிகளிடம் கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்துள்ளதாக மத்திய தரவுகள்...

சோசியல் மீடியாவில் ட்ரெண்டான பெண்ணுக்கு தவறான வீடியோவால் நேர்ந்த கொடுமை.

சமூக ஊடகத்திற்கென்று தனி மதிப்புண்டு. ஏனென்றால், நம் நாட்டில் பல போராட்டங்கள் சமூக ஊடகத்தின் மூலமே பெரிய அளவில் பேசப்பட்டது, தீர்வுகளையும் கண்டது. பலருக்கும் தனிப்பட்ட முறையில் நன்மைகள் பல நிகழ்ந்து உள்ளன. இது நேர்மறையான பக்கம். ஆனால், சமூக ஊடகத்தின் எதிர்மறையான பக்கத்தை பலரும் அறியாமல் செய்யும்...

பிரதமரின் குடியுரிமை சான்றிதழை கேட்டு ஆர்.டி.ஐ தாக்கல்| பி.எம்.ஓ பதில்.

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி உள்ளிட்டவைக்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. எனினும், அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அசாம் மாநிலத்தில் குடியுரிமையை நிரூபிப்பதில் பலரும் தோல்வி அடைந்து வருவதை செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது...

வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய பாஜக தலைவர்கள் !

டெல்லியில் பல நாட்களாக நடைபெற்று வந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் மோதல்கள் உருவாகி தலைநகரின் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இக்கலவரத்தில் போலீஸ், போராட்டக்காரர்கள், பொதுமக்கள் என 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெவ்வேறு பகுதிகளில் இருந்து...

மார்ச் 1 முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாதா ?| இந்தியன் வங்கி அறிவிப்பால் குழப்பம்.

மார்ச் 1-ம் தேதி முதல் இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனையை நிறுத்த போவதாக சமூக வலைதளங்களில், சில செய்தி இணையதளங்களில் வெளியான தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம், மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் முயற்சியாக வங்கிகள் 2000 ரூபாய்...

ஜாமியா மாணவர்கள் கற்களுடன் நூலகத்தில் நுழைந்ததாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்.

கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழத்தின் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களின் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் இந்திய அளவில் வைரலாகியது. இதனால் டெல்லி காவல்துறை மீது கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. டெல்லி போலீஸ்...

சிஏஏ தொடர்பாக தவறான புகைப்படத்தை ட்வீட் செய்த திமுக எம்பி| மன்னிப்பு கோரினார்!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-விற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென எழுந்த போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுகவின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார்...

ஊடகத்தை இழிவாக பேசிய மாரிதாஸிற்கு ஆதாரத்துடன் பதில் !

2020 பிப்ரவரி 7-ம் தேதி " திமுக + செய்தியாளர்கள் சமூகத்தின் கேடு " என்ற தலைப்பில் மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில் நிர்மலா தேவி விவகாரம் மற்றும் முன்னாள் திமுக எம்எல்ஏ 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கு தொடர்பாக பேசி இருந்தார். அதில், ஊடகத்தில் பணிபுரிபவர்களின்...

அண்ணா நினைவுநாளில் ஓட்டுத்தரகருடன் ஒப்பந்தமா ?

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் (I-PAC) நிறுவனத்துடன் இணைந்து இருப்பதை பற்றி மு.க. ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்திலும், அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் மாற்றி மாற்றி நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். Happy to share that many bright & like-minded young...

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது அமெரிக்க சதியா ?

சீனாவின் வுஹான் பகுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (2019 nCoV) ஆல் 200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் மற்ற நாடுகளுக்கும் பரவி வரும் வேளையில், வைரஸானது எங்கிருந்து, எப்படி உருவானது என்பது உள்ளிட்ட கேள்விகள் அனைவரிடத்திலும் உள்ளது. இந்த கேள்விக்கு சரியான பதில்...