YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

கேரள முகாமிற்கு காண்டம் கொடுக்கலாமா என கேட்டவர்..! அதிரடியாக வேலையில் இருந்து நீக்கிய ஓமன் நிறுவனம்.

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பல மாவட்டங்கள் பாதிப்பை கண்டன, லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரூ.19,500 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், 7 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். வெள்ளத்தால்...

கேரளாவிற்கு பிற மாநிலங்கள் அளித்த நிதிகள்..!

 கேரள வெள்ள பாதிப்பிற்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் நிவாரண நிதி என எதையும் அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இணையத்தில் வலம் வருகிறது. இந்தியாவில் உள்ள பெருவாரியான மாநிலங்கள் கேரளாவிற்கு உதவுவதற்காக நிதிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தவறான தகவல்கள் இணையத்தில் வைரலாகி...

கேரளா மக்களுக்கு உதவ தயாரா ? போலியான கணக்குகளை நம்ப வேண்டாம்..!

கேரளாவில் வெள்ள பாதிப்பால் அம்மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் என தேவையானவற்றை அளிக்க தன்னார்வு அமைப்புகள், பிற மாநில அரசுகள், மக்கள் என பலரும் உதவி செய்து வருகிறனர். பாதிப்பில் இருந்து...

கடலில் நீர் கலப்பது வீண் இல்லை - Weather Man நேர்காணல்..!

கேரளாவில் பெய்த கனமழையால் அம்மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். கேரளாவில் முன்பு இல்லாத அளவிற்கு கனமழை பொழிந்ததால் வெள்ளம் அதிகரித்து மக்கள் வசிப்பிடம் பாதிப்புக்குள்ளானது. கேரளா கனமழை பற்றி பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின. கேரளாவின் கனமழை பற்றியும்...

முல்லைப்பெரியார் அணையில் விரிசல் இல்லை! வதந்திகளை நம்ப வேண்டாம்.

கேரளா மாநிலத்தில் இந்த நூற்றாண்டில் இப்போது  பெய்து வருகின்ற பருவ மழை பெரும் பாதிப்பையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மற்றும் வயநாடு பகுதி மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. பாலக்காடு, எர்ணாகுளம், மலப்புரம்,கோழிக்கோடு ஆகிய இடங்களும் மிகவும் பாதிப்படைந்துள்ளன. பதினான்கு...

இராமர் இயற்கை எரிபொருள் விஞ்ஞானியா ? குற்றவாளியா ?

ராமர் பிள்ளை என்கிற பெயரைக் கேட்டால் அடடே மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்ததாக பொய் கூறிக் சிறைக்கு சென்றாரே அவர் தானே..! என பலரும் கூறும் ஒரு வாக்கியம். 90 காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் வரை பலருக்கும் இவரை பற்றி நன்கு தெரியும். உலகில் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தட்டுப்பாட்டை குறைக்கவும்¸அதற்கு...

மான்சாண்டோ நிறுவனக் களைக்கொல்லி மருந்தில் புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம்..!

மான்சாண்டோ அமெரிக்காவைச் சேர்ந்த ரசாயனம் மற்றும் விவசாயத்திற்கான களைகள் அழிப்பு மருந்து உள்ளிட்டவை தயாரிக்கும் பெருநிறுவனம். மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்கும், பல நாடுகளில் கிளைகள் கொண்டு தன் வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகிறது.  சமீபத்தில் மான்சாண்டோ நிறுவனம் தனக்கு எதிரான வழக்கு...

திருவள்ளுவரின் சாதி என்ன ?

திருவள்ளுவர் திருக்குறளில் அதிகமாக சமஸ்கிருதத்தை பயன்படுத்தி இருக்கிறார் என்றும், அதனால் அவர் ஒரு பிராமின் என்று முன்னாள் நீதி அரசர் மார்கண்டேய கட்ஜு பதிவிட்டு இருந்தார். சரி அவர் சொன்னது ஒருபுறம் இருக்க, நாமும் இதைப் போன்ற பல லாஜிக்கை வைத்து அவரின் மதத்தை, சாதியை கண்டுபிடிக்கலாம் என்கிற...

பிரபல பத்திரிகை செய்தியால் குழப்பம்!

காமராஜருக்கு மெரீனாவில் இடம் அளிக்க கருணாநிதி மறுத்தார் என மீண்டும் மீண்டும் வதந்திகள் சிலரால் பரப்பப்படுகிறது. மேலும், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாக THE Hindu ஆங்கில நாளிதழின் கட்டுரையை மேற்கோள்காட்டி பதிவிடுகின்றனர்.   கருணாநிதி காமராஜருக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க காங்கிரஸ் தரப்பில்...

கலைஞர் மறைந்தார்..!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் , ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.  கலைஞரின் உடல் உறுப்புகள் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்க சவாலாக இருந்ததாக மருத்துவர்கள்...

Facebook Location பற்றி தெரியுமா ?

ஃபேஸ்புக் வலைத்தளம் உலகளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. பொழுதுபோக்கு காரணியாக மட்டுமே இருந்த ஃபேஸ்புக் தளம். தற்போது வியாபார நோக்கத்தில் முன்னேறிச் செல்வதை அதில் வரும் விளம்பரங்களை வைத்தே அறிய முடிகிறது.    இது ஒரு புறம் இருக்க ஃபேஸ்புக் வலைத்தளம் நமக்கு பாதுகாப்பா என்ற...

அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மறுமதிப்பீட்டில் முறைகேடு..!

இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலோ அல்லது எதிர் பார்த்த மதிப்பெண் வரவில்லை என்றாலோ மறுமதிப்பீட்டு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பல மாணவர்கள் மறுமதிப்பீட்டு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதும், அதற்காக அவர்கள் செலுத்திய ரூ.700 ஆல் கோடிக்கணக்கில் வசூல்...