கேரள முகாமிற்கு காண்டம் கொடுக்கலாமா என கேட்டவர்..! அதிரடியாக வேலையில் இருந்து நீக்கிய ஓமன் நிறுவனம்.
கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பல மாவட்டங்கள் பாதிப்பை கண்டன, லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரூ.19,500 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், 7 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். வெள்ளத்தால்...








