YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியை காப்பாற்றிய காவேரி மருத்துவமனை.!!

விஜயவாடாவைச் சேர்ந்த 60 வயதான சத்யநாராயணன் கொல்லா என்பருக்கு உயிருக்கே ஆபத்தான நிலையில் ஸ்டேன்ட் கிராஃப்ட் கொண்டு அயோர்டிக் அறுவை சிகிச்சை 2016 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகள் கழித்து சில வாரங்களுக்கு முன்பாக அவரின் உடல்நிலை நலிவடைந்த காரணத்தினால் வருத்தமடைந்த குடும்பத்தினர் விஜயவாடாவில்...

செங்கோட்டை விநாயகர் ஊர்வல கலவரம்..!!

இந்து மதக் கடவுளான விநாயகரின் பிறந்தநாள் விழாவாக விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் வெகு பிரமாண்டமாகக்  கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து ஊர்வலமாக கொண்டு சென்று ஆறு, குளம், கடலில் கரைப்பர். குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமல்லாமல்...

கேரளா கன்னியாஸ்திரியை வன்கொடுமை செய்த பிஷப்..!!

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் உள்ள பிஷப்பாக இருக்கும் கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை அளித்துள்ளார். 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கேரளாவின் கோட்டயத்தில்...

வெள்ளத்தில் முதுகை படிக்கட்டாக்கி உதவிய மீனவருக்கு பரிசாக கார்..!!

கேரளாவில் வெள்ளப் பாதிப்பின் போது மீனவ சமூகத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்களது படகுகளை கொண்டு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் தங்கள் கையில் இருந்த பணத்தை செலவிட்டு பாதித்த மக்களை மீட்கும் பணியில் இறங்கினர். மீட்பு பணியில் படகுகளில் ஏறுவதற்கு...

ரெட் அலார்ட் எச்சரிக்கை ! Weather man விளக்கம்.

கனமழை என்றாலே பேராபத்து என்பது போல் செய்திகளும், பதிவுகளும் சித்தரிப்பது போன்று வருகின்றன. வானிலை அறிக்கை மட்டுமே கூறி வந்த காலத்தில் இருந்து மாறி மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, ரெட் அலார்ட் விடுப்பது பற்றி கேட்டு இருப்போம். தமிழகத்தில் அக்டோபர் 4-ம் தேதி முதலே மழை தொடங்கி உள்ள நிலையில் மிக கனமழை...

S.V சேகர் பேச்சு..!! வெடித்தது ஒலிப் பெருக்கி.

தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று எண்ணூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றவர் திரைப்பட நடிகர் எஸ்.வி சேகர். பேரவை சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று...

அர்ஜுன் சம்பத் கொலை முயற்சியா ?

கோவையில் உள்ள இந்து சமூக பிரமுகர்களை கொலை செய்யும் நோக்கத்தில் சதி திட்டம் தீட்டி சென்னையில் இருந்து சிலர் கோவை வருவதாக கிடைத்த தகவலை அறிந்து சிறப்பு புலனாய்வு பிரிவு சிலரை கைது செய்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா தலைவர்...

' பாசிச பாஜக ஆட்சி ஒழிக ' நடந்தது என்ன ?

இந்திய அளவில் ட்ரென்ட் ஆகிய பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற ஹஷ்டாக். செப்டம்பர் 03-ம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணித்த மாணவி சோபியா என்பவர் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக கோஷங்களை முழங்கியதாக கூறி வழக்கு பதிவு செய்து கைது...

கணிதம் கற்பித்தலில் அரசு பள்ளி ஆசிரியரின் சாதனை..!

கணிதம் இன்றும் பல மாணவர்களுக்கு விருப்பமான பாடமாக இல்லாமல் இருப்பதற்கு காரணம் எளிமையாக புரிந்துகொள்ள இயலாமையே..! ஆனால், கணிதத்தை எளிய முறையில் கற்க முடியும் என்னும் நம்பிக்கையை வளர்ப்பது அவற்றை கற்பிக்கும் ஆசிரியரின் கையிலே உள்ளது. தன் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதையும்...

சர்ச்சையானது UAE-ன் 700கோடி நிவாரண நிதி விவகாரம்..!

  மாநிலம் மிதக்கிறது , பிணங்கள் ஆற்றில் மிதந்து வருகிறது. உறவிழந்து, வீடிழந்து. கண்ணீர் மட்டும் துணையாய் ஒரு மாநிலம் . ஒருவர் பில்லி சூனிய மாநிலம் அதனால் என்கிறார் இன்னொருவர் ஐயப்பன் சாபம் என்கிறார், பீப் சாப்பிட்ட பாவம் என்கிறது ஒரு குழு, உதவாதே என முகநூலில் கதறும் அளவிற்கு வன்மம் இங்கு!...

இராணுவ உடையில் கேரள முதல்வர் பற்றி தவறான தகவல் பரப்பிய மோசடிக்காரன்..!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் ராணுவத்தினர் களமிறங்கி உள்ளனர். கேரளா வெள்ளம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளன. அரசின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் வேண்டுமென்றே தவறான தகவல்கள் திணிக்கப்படுகின்றன. சமூக வலைத்தளத்தில் மீட்பு...

சன்னி லியோன் மற்றும் கிறிஸ்டியன் ரொனால்டோ கேரள நிவாரண நிதி வழங்கினார்களா ? இல்லையா ?

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு பலதரப்பு மக்கள் நிதி உதவி அளித்து வருகையில் திரைத்துறையினரும் தங்களின் பங்கிற்கு நிதி அளித்து வருகின்றனர். இதில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது பங்கிற்கு கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை வழங்கியதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம்கள்...