உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியை காப்பாற்றிய காவேரி மருத்துவமனை.!!
விஜயவாடாவைச் சேர்ந்த 60 வயதான சத்யநாராயணன் கொல்லா என்பருக்கு உயிருக்கே ஆபத்தான நிலையில் ஸ்டேன்ட் கிராஃப்ட் கொண்டு அயோர்டிக் அறுவை சிகிச்சை 2016 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகள் கழித்து சில வாரங்களுக்கு முன்பாக அவரின் உடல்நிலை நலிவடைந்த காரணத்தினால் வருத்தமடைந்த குடும்பத்தினர் விஜயவாடாவில்...










