YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

நிபா வைரஸ்..!

உயிர்க்கொல்லி நோய்களுக்கு இந்தியாவில் பஞ்சம் இல்லை. டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்றவற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். அதைபோல் உயிரைப் பறிக்கும் நோயாக நிபா வைரஸ் கேரளாவில் பரவி வருகிறது. நிபா வைரஸால் கேரளா மாநிலத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் தென்னிந்திய மாநிலங்களுக்கு...

ஹிந்துத்துவாவை பரப்ப ஒப்புக்கொண்ட தினமலர் ?

Cobrapost நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் தமிழ்நாட்டின் தினமலர் பத்திரிகையின் தொழில் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் லட்சுமிபதி ஆதிமூலம் என்பவரிடம் நடந்த உரையாடல். Cobrapost-ல் வெளியான பதிவில் Cobrapost-ன் ரிப்போர்ட்டர், தினமலரின் national sales and Marketing Head மார்ட்டின் கிங் மற்றும் ஆதிமூலம்...

ஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்

ஸ்டெர்லைட் ஆலை அல்லது ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் மீளவிட்டான் பகுதியில் அமைத்துள்ள தாமிர உருக்கு தொழிற்சாலை ஆகும். இதன் உரிமையாளர் அனில் அகர்வால் லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா ரிசேர்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஆவார். வேதாந்தா நிறுவனத்திற்கு...

பொய் பேசும் பிரதமர் மோடி ?

கர்நாடகா மாநிலம் பிடர் பகுதியில் மே 9-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சிறையில் இருந்த போது எந்தவொரு காங்கிரஸ் தலைவர்களும் நேரில் சென்று பார்க்கவில்லை என்று கூறியது இந்திய அளவில் வைரலாகி வருகிறது. எனினும்...

புரளியால் உயிர் பலி, பரப்பியவர் அதிரடிக் கைது!

சமீபகாலமாக தமிழகத்தில் குழந்தை கடத்துபவர் என்று சந்தேகித்து அப்பாவி மக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகம் அரங்கேறி வருகின்றது. குழந்தைகளை கடத்தும் கும்பல் சுற்றி வருவதாகக் கூறி வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவியதன் விளைவால் காஞ்சிபுரம்...

தமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யவும் !

சமீப காலமாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் எங்கு பார்த்தாலும் ஒருவரின் படத்தை மட்டும் வைத்து அதிகளவில் மீம்கள், கருத்துக்கள் பகிரப்படுகிறது. அவர் வேற யாரும் இல்ல கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான். ஜஸ்டின் இந்தியா வந்தாலும் சரி, வெளி நாட்டில் இருந்தாலும் சரி, எதுமே...

இஸ்லாமிய மதவாதமும் இனிக்காது ! கலவரம் தேவையா ?

தேனி மாவட்டத்தில் நடந்த கலவரம், அதற்காக வாகனங்களுக்கு தீ, கடை மற்றும் வீடுகளில் உள்ள பொருட்கள் சேதம், அதில் பலர் படுகாயம். தேனி மாவட்டத்தின் பொம்மிநாயக்கன்பட்டியில் ஒரு வயதான தலித் பெண்மணி இறந்து போகிறார். அதே நாளில் அவர்கள் பொதுவாக இறந்தவர்களை எடுத்துச் செல்லும் வழியில் வேறு ஒரு ஈமச் சடங்கு...

ஸ்காட்லாந்து போலீஸ்க்கு அடுத்த இடத்தில் தமிழக போலீசா ?

திரைப்படங்கள் தொடங்கி நடைமுறையிலும் தமிழக போலீஸ் பற்றிக் கூறினாலே அனைவரும் மேற்கொள்காட்டி கூறுவது ஸ்காட்லாந்து போலீசை ஒப்பிட்டு கூறுவதே. உலகளவில் ஸ்காட்லாந்து போலிஸ்க்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழக காவல் துறை என எழுதப்படாத வசனங்களே இல்லை. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்...

ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானியை மட்டும் இந்திய அரசு பரிந்துரை செய்ததா ?

2007 ஆம் ஆண்டில் அப்போதைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்திய ராணுவத்திற்காக புதிய போர் விமானங்களை வாங்க முடிவெடுத்தது. இதற்கான டெண்டரில் இரு விமானங்கள் தேர்வு செய்யப்பட்டன. டஸ்சால்ட் ஏவியேஷனின் ரபேல் ( Dassault aviation rafale) மற்றும் ஐரோஃபைட்டர் திபூன் ஆகியவை தேர்வு...

கலைக்கு மதம் இல்லை.. திருப்பதி கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் !

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து விசேஷங்களுக்கும் நாதஸ்வர வித்வான்களாக 24 ஆண்டுகளாக கலைச் சேவையாற்றி வருபவர்கள் சுபான் காசிம் மற்றும் சுபான் பாபு சகோதரர்கள். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோவிலில் ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக திகழ்வதை கேட்டு ஆச்சரியப்படுவர்கள் சகோதரர்களின் இசை...

H.ராஜா பேசியது என்ன?

 பாஜக தேசிய செயலாளர் H. ராஜா சமீபத்தில் உயர்நீதிமன்றத்தையும் காவல் துறையையும் மோசமாக விமர்சித்ததை அடுத்து அவர் நான்கு வாரத்திற்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் உயர்நீதிமன்ற உத்தரவால் போலீசாரால் தடுக்கப்பட்ட போது  அவர்...