YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

24,000 பேருக்கு தமிழ் கல்வி : திருவண்ணாமலையில் அசத்திய இளைஞர்கள் !

தமிழ் படிச்சா என்ன ஆவோம்.! தமிழ் எல்லாம் எதுக்கு சார் என்று பேசுபவர்கள் ஒருபுறம் இருக்க, தமிழ் தெரிந்தால் போதும் ஒரு மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முடியும் என்கிறார்கள் Pride குழுவினர். சில இளைஞர்கள் சேர்ந்து உள்ள குழுவில் என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் சில பல சமூக பணியில் தங்களை...

சிறுமி ஆஷிஃபா வன்புணர்வு கொலை சம்பவத்தில் வதந்திகளும், உண்மைகளும்...

ஆஷிஃபா சிறுமி கொடூரமாக கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தபட்ட 8 பேரை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சிறுமி...

நிர்மலாவை சிக்க வைத்த நிர்மலா..!

இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விசயம் நிர்மலா தேவி ஆடியோ. தன்னிடம் படிக்கும் மாணவிகளை உயர் அதிகாரிகளுக்கு அட்ஜஸ்ட் செய்ய பேசிய ஆடியோ பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் சந்தித்தது. காவல்துறை தரப்பில் யாரும் புகார் அளிக்கப்படாமல் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. சமூக...

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என்று முதல்வர் உத்தரவு எனப் பரவும் வதந்தி !

சென்னை போன்ற பெருநகரங்களில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் காவலர்கள் அபராதம் விதிப்பதை போக்குவரத்து சிக்கனல்கள் மற்றும் முக்கிய இடங்களில் பார்க்க முடியும். அதே நேரத்தில், எந்த அளவிற்கு அபராதம் விதிக்கப்படுமோ அந்த அளவிற்கு கையூட்டு பெறுவதும் நடக்கிறது. குறிப்பாக, சாலையில் செல்லும்...

ஸ்டெர்லைட்க்கும் ப.சிதம்பரத்திற்கும் என்ன தொடர்பு ?

இந்தியா கனிம வளங்களுக்கு பஞ்சமின்றிய செழிப்பான தேசம். ஆனால், இன்றோ ! காடுகள், மலைகள், ஆறுகள் என நீண்ட காலமாக பசுமை மாறாமல் இருந்து வந்த இந்திய தேசத்தின் வளங்கள் அனைத்தும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொழில் என்கிற பெயரில் சுரண்டப்படுவது தொடர் கதையாகி விட்டது. அரசாங்கம் தொழில் வளர்ச்சியடைந்தால் நாடும்...

காவிரி நீர் விவகாரம் வரலாறும் இறுதித்தீர்ப்பும்!.

தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே நடைபெறும் தண்ணீர் பங்கீடு பிரச்சனைக்கு 1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் மைசூர் மாகாணத்திற்கும் மதராஸ் மாகாணத்திற்கு இடையே செய்யப்பட்ட இரு வேறு முரண்பாடான ஒப்பந்தங்கள் மற்றும் காவிரி நீரை பங்கீட்டுக் கொள்வதில் மாநிலங்களுக்கு இடையே நிலவிய ஒத்துழைப்பின்மையே...

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற கட்சிகள்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் கடுமையானப் பாதிப்புகள் ஏற்படுவதால் ஆலைக்கு எதிரானப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்து வந்தாலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய-மாநில...

தமிழில் பேசி ரசிகர்களை ஈர்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள்...

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் கொண்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ்.ஐ.பி.எல் தொடர் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை வகித்து வரும் மகேந்திர சிங்தோனி, தனது அணியை 8 முறை தொடர்ந்து வழிநடத்தி 6 முறை இறுதி சுற்றுக்கும், மூன்று முறை கோப்பையையும்...

திராவிட நாடு தமிழர்களுக்கு பயன் தருமா ?

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், சிறந்த திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிப்புகள் ஏதும் இடம்பெறாததால் அதிருப்தி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில்...

ஸ்டெர்லைட் அரசியல் தலைவர்களின் கருத்து என்ன ?!

சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிரானப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தை தீவிரப்படுத்த எண்ணி மார்ச் 24-ம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக்...

1000 ஆண்டுகள் பழமையானச் சோழப் பேரரசர் சிலையை மீட்ட திரு. பொன்.மாணிக்கவேல்!

சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சைக்கு அழகே பேரரசர் முதலாம் ராஜராஜச் சோழன் கட்டிய தஞ்சை பெரியக் கோவில். 1000 ஆம் ஆண்டுகளையும் கடந்து அதன் சிறப்பும், தோற்றமும் சிதையாமல் இன்றும் கம்பீரமாக இருப்பது பெருமைப்பட வைக்கிறது. அத்தகைய பெருமை உடைய கோவிலின் 1000-ம் ஆண்டு பழமையான ராஜராஜச் சோழன் மற்றும் அவரின்...

ரஜினியை " யார் நீங்க " என கேட்ட சந்தோஷ்ராஜ் உண்மையில் யார் ?

தூத்துக்குடி போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களை " யார் நீங்க " என்ற கேள்வி கேட்ட இளைஞர் சந்தோஷ் ராஜின் செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு விதமான பதிவுகள் பதிவிடப்படுகின்றன. இந்த சம்பவத்தால் அந்த இளைஞருக்கு...