YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

பியுஷ் மானுஷ் கைது..! ஊடகங்களில் அதிகம் வெளியாகாதது ஏன் ?

இயற்கை ஆர்வலரான பியுஷ் மானுஷ் தற்போது கைதாகி உள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், ஊடகங்களில் கைது பற்றிய செய்திகள் ஏதும் பெரிதாக வெளியாவில்லை. சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் பியுஸ் மானுஷ். இந்த...

ஸ்டெர்லைட்க்கு சீல்.! முழு வெற்றியா ?

ஸ்டெர்லைட் ஆலை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை வெளியிடப்பட்ட உடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையிலான அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர். ஆனால், இங்கு எல்லாருடைய கேள்வியுமாக இருப்பது இது நிரந்தர தடையா.! தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை...

மதன் கௌரி சொன்னது உண்மையா ?

Youtube சமூக வலைத்தளத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெற்றி பெற்று விட்டோம் என மதன் கௌரி என்பவர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், என்னவெல்லாம் கூறினார் மற்றும் அவற்றில் எதுவெல்லாம் பொருந்தாத செய்தி என்பதை விளக்கமாக காண்போம். மதன் கௌரி : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு...

திட்டமிட்ட படுகொலையா.. உண்மைகளும் புரளிகளும்..!

திட்டமிட்ட படுகொலையா என்ற கேள்வி எழும் போது முதலில் எப்போது குண்டுகள் காலுக்கு கீழ் குறி வைக்காமல் கழுத்து, நெற்றி, இதயம் என குண்டுகள் பாய்ந்ததோ அப்போதே இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். போராடிய மக்கள், இனி போராட்டத்தை கனவிலும் நினைத்து பார்க்க கூடாது என்ற நோக்கத்தோடே இது...

ஐ.பி.எல்க்கு சிறப்பு ரயில், நீட்க்கு கிடையாது. ஆனாலும், குவியும் உதவிகள்.

நீட் தேர்வு மாணவர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது. மாணவர்கள் வெளி மாநிலத்திற்கு அலைந்து திரியும் நேரம், செலவு போன்ற பல இன்னல்கள் கடைசி நேர மன உளைச்சல் போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல் நடந்த தவறு. எனினும், இப்போது என்ன செய்வது என்ற கேள்விக்கு...

பாலியல் வன்புணர்வுகளும் அரசியல் வியாபாரங்களும்..!

சமீப காலமாக நாடு முழுவதும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகின்றன. நாட்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல்ரீதியான கொடுமைகள் தலை தூக்கியுள்ளது என்பதை இந்நிகழ்வுகள் நெஞ்சை உறைய வைக்கிறது. கதுவா, உன்னாவ் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராக எழுந்த...

Youturn எந்த கட்சி என்று ஒப்புதல் வாக்குமூலம்..!

youturn யார் ? எந்த கட்சி ? பக்தர்களே இது உங்களுக்கான திறந்த மடல். இதை நீங்கள் படித்து உங்கள் வீட்டில் படமாக மாட்டி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கை வரலாறு. இந்த பக்கம் தொடங்கிய போது நாங்கள் ஏதோ புரளிகளை வெளிப்படுத்தப் போகிறோம். இது தகவல் தளமாக மட்டும்...

கொல்லப்படும் அப்பாவி வட மாநில இளைஞர்கள்..!

2012-ல் ஒரு நாள் ஒரு நபரை பிடித்து மரண அடி அடித்தார்கள். அந்த நபரை வட நாட்டு திருடன் என்று சொல்லி அடித்து துவைத்தது குற்றம். கிட்டத்தட்ட மரணத்தின் அருகில் கூட்டிச் சென்றார்கள். வட நாட்டு திருடன் என்ற வார்த்தை அவர் காதில் ஒழித்துக் கொண்டே இருந்திருக்கும். கடைசியில் விசாரித்தால் அவர் பெயர்...

பாரிசாலன் கைது ?

இன்று காலை ஃபேஸ்புக்கில் live-ல் பேசிய பாரிசாலன் வேலூரில் தெலுங்கர்களால் நடத்தப்படும் பஜாஜ் ஷோரூம் ஒன்றில் தனது பைக்கை சர்வீஸ் செய்ய சென்ற பொழுது அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி விட்டனர்.தமிழர்களாகிய நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று பேசி இருந்தார். இதன் பின் அவர்கள் தெலுங்கர்கள் அல்ல...

இரத்தம் சொட்ட சொட்ட பணி செய்த காஞ்சிபுரம் எஸ்.பி.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் செங்கல்பட்டு அருகில் உள்ள மகேந்திராசிட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதால் லாவண்யா என்ற பெண் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்களும், அப்பெண்ணின் உறவினர்களும் நடத்திய சாலை மறியலால் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து...

ஆஷிஃபா குழந்தைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பிற பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கு தரவில்லையா?

நாட்டை உலுக்கி இருப்பது இரண்டு பாலியல் வன்புணர்வு சம்பவம். ஒன்று உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீதானது, இரண்டு ஜம்மு-காஷ்மீரில் பச்சிளம் குழந்தை ஆஷிஃபா கடும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது. இதில் நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பல...

ஆட்டிசம் ஒரு நோயல்ல..!

ஆட்டிசம் என்பது ஒரு மனிதனின் மூளை செயல்திறனில் ஏற்படும் குறைப்பாடுகளே தவிர, அது ஒரு நோய் அல்ல. மூளையானது தகவல்களை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் தடுப்பது. இக்குறைபாடு உடைய குழந்தைகளின் செயலானது மனிதர்களின் இயல்பு நடைமுறை பழக்கவழக்கத்தில் இருந்து மாறுபட்டு இருக்கும். சமூகத்தோடு ஒன்றாமல்...