
இந்திய வான்படை தாக்குதல் தொடர்பாகப் பரவும் வதந்திகள் !
பாகிஸ்தான் எல்லையோரத்தில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்படை குண்டு மழைப் பொழிந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இந்தியா நடத்திய தாக்குதல் என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி அதிகளவில் வதந்திகளே பரப்பப்படுகின்றன. பல வதந்திகள் பற்றி எழுதி உள்ளோம் வரிசையாக படிக்கவும். பாகிஸ்தான்...












