YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

ஜெ-வின் 2 லட்சம் காரட் வைரத்தால் மும்பை வைர மார்க்கெட் தடுமாற்றமா ?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான 2 லட்சம் காரட் வைரங்கள் மும்பை வைர மார்க்கெட்டில் விற்கப்பட்டதால் வைர விலை 30% குறைந்து மும்பை வைர மார்க்கெட் தடுமாறி வருவதாக " தி டைம்ஸ் ஆஃப் இந்தியா " வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளதாக தமிழ் நாளிதழில் வெளியாகியதை சமூக வலைதளங்களில்...

மகளிர் தினத்தன்று மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோவை அரசு அலுவலங்களில் ஸ்டேஷ்னரி பொருட்களை விற்று வருகிறார். நேற்று விற்பனை செய்வதற்கு தேவையான ஸ்டேஷ்னரி பொருட்களை வாங்கி வருவதற்காக தனியார் பேருந்தில் சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது. தனியார் பேருந்தில் சென்ற போது 6 ரூபாய்...

மோடி ரூ.50 ஆயிரம் வழங்குவதாக வதந்தி : அலைமோதிய கூட்டம் !

புதுக்கோட்டை மாவட்டத்தில் தபால் நிலையத்தில் ஜீரோ பேலன்ஸ் நிலையில் கணக்கை தொடங்கினால் மத்திய அரசின் சார்பில் மோடி பணம் செலுத்துவதாக பரவிய செய்தியை அடுத்து மாவட்டத்தை சுற்றி உள்ள மக்கள் தபால் நிலையத்தில் குவிந்து உள்ளனர். மோடி பணம் கொடுக்கிறார், மத்திய அரசு பணம் கொடுக்கிறது என யாரோ கூறிய...

தென்னக ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?

தென்னக ரயில்வே துறையில் நடைபெற்ற தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பதிலாக வடநாட்டவரை அதிகம் பணியில் அமர்த்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளும், கண்டனங்களும் எழுகிறது. தென்னக ரயில்வே மீதான குற்றச்சாட்டு இன்று இல்லை 2014 ஆம் ஆண்டிலேயே துவங்கி நீதிமன்றத்தில் முறைகேடு தொடர்பான வழக்குகளும் உள்ளன...

LPG கேஸ் நேரடி மானியம் கொண்டு வந்தது காங்கிரஸா ? பிஜேபியா ?

இந்தியாவில் கேஸ்(சமையல் எரிவாயு) விலையில் ஏற்றம், இறக்கம் தொடர்ந்து கண்டாலும் ரூ.900-க்கும் மேல் வரை விலை உச்சமடைந்தது. எனினும், தற்போது தேர்தல் நேரம் என்பதால் சில மாதங்களாக பெட்ரோல், டீசல், கேஸ் விலையில் ஏற்றம் இல்லாமல் குறைந்து வருகிறது. கேஸ் விலை மற்றும் மானியம் குறித்த கேள்விகள், குழப்பங்கள்...

சித்தார்த் வாஷிஸ்த் உள்பட 6 பேர் மரணம் பற்றி யாரும் பேசவில்லையே ஏன் ?

விங் கம்மண்டேர் சித்தார்த் வாஷிஸ்த் பற்றி சமூக வலைதள வாசிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அறியவே இல்லை. அவரைப் பற்றி பெரிதாக பேசவுமில்லை. விங் கம்மண்டேர் அபிநந்தன் கைது, மீட்பு பற்றி பேசினோம். தற்போது, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விங் கம்மண்டேர் சித்தார்த் வாஷிஸ்த் உள்ளிட்ட 6 பேருக்கு மரியாதை செலுத்த...

பாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா ?

பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட விங் கம்மாண்டர் அபிநந்தனை உரிய பாதுகாப்புடன் மார்ச் 1-ம் தேதி இந்திய எல்லையில் ஒப்படைத்தது பாகிஸ்தான். இந்த நிகழ்வுக்கு முன்பு அபிநந்தன் பேசிய வீடியோ ஒன்று அந்நாட்டின் ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்களில் பரவி தற்போது இந்தியாவிலும் வைரலாகி வருகிறது. அந்த...

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய IAF வீரர்.

பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலால் இரு நாட்டுக்கும் இடையே பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் ஊடுருவ முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்கப்பட்ட இந்திய...