YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

Kalaiselvan29 ஜூலை, 202646 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

சலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா ?| காவல்துறை மறுப்பு.

ஏப்ரல் 14-ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும் என அறி…

பொய்

உணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ ?| உண்மை என்ன ?

கோவிட்-19 நோய்த்தொற்று உலகளாவிய பெரும் பாதிப்பாக கருதி வரும் வேளையில் இந்தியாவில் நோவல் கொரோனா வைரசை மதம் சார்ந்த ஒன்றாகவும், குறிப்பிட்ட மதத்தால் பரப்பப்படுவத…

கலப்பு

முஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது ?

முஸ்லீம் பழ வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் பழங்களை அடிக்கி வைக்கும் வீடியோவில் தன் விரல்களை கொண்டு எச்சில் செய்து பழங்களை எடுத்து வைக்கும் காட்சி பதிவாகி இருக்…

பொய்

முஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ !

முஸ்லீம்கள் கூட்டமாய் அமர்ந்து கொண்டு தும்மல்கள் மூலம் கொரோனாவை பரப்பச் செய்கிறார்கள் என கீழ்காணும் வீடியோ முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மதம்…

உண்மை

மருத்துவர்களை தாக்கும் மக்களின் வைரல் வீடியோ| எங்கு நடந்தது ?

வைரலாகும் வீடியோவில், " பாதுகாப்பு கவச உடைகள் அணிந்தவர்களை விரட்டியபடியே வரும் மக்கள் கற்களை கொண்டும், கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டும் அடித்து துரத்த…

பொய்

இத்தாலி நாட்டின் மக்கள் பணத்தினை வீதிகளில் வீசி சென்றார்களா ?

கோவிட்-19 தொற்றால் அதிக உயிர்களை இழந்த நாடாக இத்தாலி தொடர்ந்து இருந்து வருகிறது. இதுவரை இத்தாலியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்து…

பொய்

கோவாவில் மக்கள் வெளியே வருவதை தடுக்க போலீசின் முயற்சியா ?

கோவிட் -19 தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் 14-ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டது. எனினும், அத்…

பொய்

பாட்டி வைத்தியத்தில் கொரோனா மாத்திரையா ?| உண்மை என்ன ?

இந்தியாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றால் மக்கள் அனைவரும் பதற்றத்திற்குள் சிக்கியுள்ளார்கள். ஆகையால், கொரோனா வைரஸ் வராமல் தடுக்க உதவும் மருந்துகளை நோக்கி…

பொய்

கொரோனா நிதியாக விப்ரோ நிறுவனர் 50,000 கோடி அளித்தாரா ?

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், மக்களின் தேவைகள், கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்…

பொய்

கொரோனாவை தடுக்க ஹெலிகாப்டரில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டதா ?

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தினை உலக நாடுகள் பலவும் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர…

பொய்

ஈரானில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லும் வீடியோவா ?

ஈரான் நாட்டில் கோவிட்-19 தொற்றால் இறந்த மக்களின் உடல்களை வாகனத்தில் கொண்டு செல்லும் காட்சி என ஓர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடர்ன் ஃபாலோயர் தரப்பில்…

பொய்

இந்திய ராணுவம் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டியதா ?

ஜனவரியில் சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரத்யேகமாக 1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை 10 நாட்களில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டு அர…

பரபரப்பான சரிபார்ப்புகள்