இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?
கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.
இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு
பொய்கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.
கலப்புமத்தியப் பிரதேச மாநிலத்தின் சுகாதாரத்துறை செயலாளர் பல்லவி ஜெயினுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரின் மகன் அமெரிக்காவில் இருந்து வந்ததை மறைத…
பொய்டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் நாடு முழுவதும் பரவியது. இதற்கு முன்பே கொரோனா…
பொய்உலக அளவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரசால் இறந்தவர்களின் உடல்களை கூட குடும்பத்தினருக்கு அளிக்காமல்…
பொய்இந்தியாவில் கொரோனா வைரஸ் உடன் பரவிய வந்ததிகளால் கோழி, முட்டைகளின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. வதந்தியின் விளைவால் சில இடங்களில் கோழிகள் மற்றும் முட்டைகள்…
பொய்கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவி வரும் வேளையில் சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களும், கிண்டல் மீம்ஸ்களுமே அதிகம் காணப்படுகின்றன. இப்படி இருக்கையில…
பொய்இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர் கொள்ள மக்களிடம் இருந்து நிவாரண நிதி பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் " தேசிய நலன் க…
பொய்இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல மாநிலங்களில் கூலி வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்களுடைய மனைவி, குழந்தைகளுடன் நட…
பொய்மார்ச் 24-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பது நிதர்சனம். இந்நிலை…
கலப்புஅமெரிக்காவின் பாராளுமன்றத்தில் இன்று(ஏப்ரல் 2020) இந்து வேதங்கள் ஒலிக்க கூட்டத்தொடர் தொடங்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில பதிவுகளில…
பொய்கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு நிலை கடைபிடிக்கும் நேரத்தில் திருப்தி தேசாய் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை வாங்கிச் செல்லும் பொழுது போலீசார் கைது செய்து…
பொய்இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் மக்களிடம் இரண்டாம் முறை உரையாற்றிய போது ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் உள்ள மின் வ…
பொய்உலகளாவிய நோய்த்தொற்றாக கருதப்படும் கோவிட்-19 ஆல் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு நிலை கடைபிடிக்கப்பட்ட…
தவறானது
பொய்
தவறானது